ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக அத்துமீறல்கள்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் டி.ஜெயக்குமார் புகார்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று சந்தித்து புகார் மனு அளித்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:-‘ ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு ஜனநாயக அத்துமீறல்களை ஆளும் விடியா திமுக அரசு அரகேற்றியுள்ள நிலையில் இதனைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற வகையில் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் செய்த அத்துமீறல்கள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளோம்.இ இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கருத்து […]