ஈரோடு கிழக்கு அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாத்; டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
பிப்ரவரி 27ந் தேதி நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது என்று கட்சியின் பொதுசெயலாளர் டி.டிவி.தினகரன் அறிவித்து உள்ளார்.\
மேலும் அமமுக சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் வேட்பாளராக ஏ.எம்.சிவபிரசாத் போட்டியிடுவார் என்றும் தெரிவித்து இருக்கிறார்,வேட்பாளருக்கு வயது 29
கடந்த 2021 பொது தேர்தலில் அமமுக சார்பில் முத்து குமரன் போட்டியிட்டு 1,204 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது,