சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து, உருவபடத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் அளித்த பேட்டி வருமாறு மாவீரன் அழகு முத்துகோன் இந்திய சுதந்திரத்திற்காக வித்திட்டவர். அழகு முத்துக்குமார் வீரத்தை பரிசாக்கும் வகையில், அவருக்கு சிலை […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றான துபாய்க்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருவது அதிகரித்துள்ளது. துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எக்ஸ்போ 2020 கண்காட்சி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 2020-ம் ஆண்டு துபாயின் […]
தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆர். என். சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கு இணையான உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் […]
நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற பிறகு தென்காசி மாவட்டத்தில் முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தென்காசி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 18 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 168 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 108 […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை அ.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க. மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டப்பட்டது. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இந்த […]
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட குழந்தையை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்த்தனர்.பின்னர் குழந்தையின் பெற்றோரை சந்தித்து மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தனர். அப்போது குழந்தையின் தாய் விவரமாக எடுத்து கூறினார்.இதையடுத்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :- மருத்துவதுறை அம்மா காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. ஆனால் திமுக ஆட்சி யில் […]
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. சென்னை அருகே பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்கள். சமீபத்தில் […]
மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- : சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரெயிலின் (17823) பயண நேரம், வருகிற 7-ஆம் தேதி முதல் பகுதியளவில் மாற்றப்படுகிறது. சென்னை- கோவில்பட்டி வரை வழக்கமான நேரத்தில் இயங்கும். திருநெல்வேலி முதல் கொல்லம் வரையிலான பயண நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் விவரம் (ரெயில் நிலையம் வாரியாக, வரும் நேரம் / புறப்படும் நேரம்) வருமாறு:- திருநெல்வேலி – காலை […]
சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர் நீக்கியுள்ளாரே பதில் :_ ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது என்ன தெரிவித்தார்.தற்போது அவை அனைத்தும் சமூக ஊடகத்தில் வெளிவந்துகொண்டுள்ளது. செந்தில்பாலாஜியின் தம்பி தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். செந்தில்பாலாஜி ஊழலில் திளைத்துவருகிறார். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார். தற்போது உச்சநீதிமன்றம் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
