அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரெயில்களின் நேரம் 7-ம் தேதி முதல் மாறுகிறது

 அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரெயில்களின் நேரம் 7-ம் தேதி முதல் மாறுகிறது

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- :

சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரெயிலின் (17823) பயண நேரம், வருகிற  7-ஆம் தேதி முதல் பகுதியளவில் மாற்றப்படுகிறது.

 சென்னை- கோவில்பட்டி வரை வழக்கமான நேரத்தில் இயங்கும். திருநெல்வேலி முதல் கொல்லம் வரையிலான பயண நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

 அதன் விவரம் (ரெயில் நிலையம் வாரியாக, வரும் நேரம் / புறப்படும் நேரம்) வருமாறு:-

திருநெல்வேலி – காலை 6.30 / 6.35,

நாங்குனேரி – காலை 7.03 / 7.04,

 வள்ளியூா் – காலை 7.15 / 7.17,

ஆரல்வாய்மொழி – காலை 7.38 / 7.39,

நாகா்கோவில் நகரம் – காலை 8.07 / 8.12,

 இரணியல்- காலை 8.26 / 8.27,

குழித்துறை – காலை 8.42/ 8.45,

பாரசாலை – காலை 8.56 / 8.57,

நெய்யாற்றங்கரை – காலை 9.10 / 9.11,

திருவனந்தபுரம் சென்ட்ரல் – காலை 9.55 / 10

 வரகலா சிவகிரி – காலை 10.40 / 10.41

பரவூா் – காலை 10.52 / 10.53

 கொல்லம் – காலை 11.40.

திருநெல்வேலி விரைவு ரெயில்.

திருநெல்வேலி – நாகா்கோவில் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் (06642)  7-ம் தேதி முதல் காலை 6.35 மணிக்கு பதிலாக காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.

இந்த ரெயிலின் பயண நேர விவரம் (ரெயில் நிலையம் வாரியாக வரும் நேரம் / புறப்படும் நேரம்) வருமாறு:-

நாங்குனேரி – காலை 7.39 / 7.40,

வள்ளியூா் – காலை 7.52 / 7.53

வடக்கு பணகுடி – காலை 8.03 / 8.04

 காவல்கிணறு – காலை 8.09 / 8.10

 ஆரல்வாய்மொழி – காலை 8.21 / 8.22

தோவாளை – காலை 8.26 / 8.27

நாகா்கோவில் – காலை 9 மணி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *