நடிகர் ரவி மோகன் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் ஜோடியாக கைகோர்த்து திருமண நிகழ்வில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முன்னணி நடிகைகளும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், மனைவியை பிரிய காரணம் என்ன? என்பது குறித்து நடிகர் ரவி […]
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டுக் கடன்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகள், கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 181.16 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 71.528 கனஅடியாகஉள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 300 கன அடியாக உள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் […]
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை அருகில் உள்ள சாலையோர வியாபாரிகளை மிரட்டி காய்கறிகளையும் வாழைப்பழங்களையும் குப்பை அள்ளும் வண்டியில் அள்ளிச் சென்ற நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும். நகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலரின் லஞ்சம் ஊழல் நடவடிக்கை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், நிர்வாகி மோகன்,நாம் […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரம் தெருவைச் சேர்ந்தவர் நடிகர் ஜி.பி.முத்து. சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் புகழ்பெற்ற இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து வீட்டின் அருகே உச்சினிமாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கட்டும் வகையில், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுப்பித்துக் கட்டப்படும் கோவில் கட்டிடமானது தனது வீட்டுக்கும், தெருவுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்படுவதாகவும், […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் வேலூர் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பாக வேலூரில் வருகிற 19 முதல் 23ஆம் தேதி வரை மாநில சப் ஜூனியர் சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆக்கி அணி தேர்வு இன்று வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடந்தது உடற்கல்வி ஆசிரியர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற ஊரை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலம் ஆகி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஒவ்வொரு நாளும் பிரபலமாகி அவரது பொருளாதார நிலை உயர்ந்து வரும் நிலையில் அவரது சொந்த ஊரில் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதாக நேற்று முன்தினம் தனது மனைவியுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் […]
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- * […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகபபடிதாரர்கள் சார்பில் மாலைவேளையில் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், திருவீதி உலா வருதல் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் 9 வது நாளான நேற்று காலையில் தெற்கு […]
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதி தனசேகர் நகரில் தூத்துக்குடி மாநகராட்சி நூலகவரி நிதியின் கீழ் 9. 85 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர். கனிமொழி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையா மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் மாநகராட்சி […]
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம், ஓய்வு பெற்ற பேராசிரியர். இவருடைய மனைவி டாக்டர் ஜீன் பத்மம். இவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார். இவர்களுக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான கேதல் ஜின்சன் (வயது34) என்ற மகனும், டாக்டரான கரோலின் என்ற மகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் வீட்டு வேலைக்காரி லதா என்ற பெண்ணும் தங்கியிருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 -ந் […]