கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சங்கர் கணேஷ் மகன்கள் ஹரிகரன், செந்தில் நாதன். இரட்டை சகோதரர்களான இவர்கள் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நன்றாக படிப்பவர்கள். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இரட்டை சகோதரர்களான ஹரிகரன், செந்தில் நாதன் இருவரும் ஒரே மாதிரியாக 500க்கு 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் ஹரிகரன் தமிழில் 94, ஆங்கிலத்தில்91, கணிதத்தில் 83, அறிவியல் 94, சமூக அறிவியல் […]
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதிய இந்த தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை […]
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் சமூக தணிக்கை நடைபெற்று சமூக தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாலாட்டின் புதூர் கிராம ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை மே-12ம் தேதி முதல் 16ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர் மணி […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் பட்டியலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:- பாலமுருகேசன்-மாவட்ட துணைத் தலைவர் ஆதிராஜ்- மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் (எ) பிரபு- துணைத் தலைவர் அமுதா கணேசன்- துணைத் தலைவர் லிங்கேஸ்வரி- துணைத் தலைவர் செளமியா தினேஷ்-துணைத் தலைவர் சித்ரா- துணைத் தலைவர் .சேதுராஜ் – […]
தூத்துக்குடி மாவட்ட, கோவில்பட்டி வட்டார முழு நேர கிளை நூலகமும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கோவில்பட்டி கிளையும் இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் அன்று கதை சொல்லுதல் மற்றும் மிக எளிமையான முறையில் வீட்டில் “மைக்ரோகிரின்”வளர்ப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கி குழந்தைகளுக்கான பாடலும், கதையும் சொல்லி விளக்கம் அளித்து கோடை விடுமுறையை மிகவும் பயன் உள்ளதாக மாற்றம் […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன் விவரம் (சதவீதத்தில்)வருமாறு:- சிவகங்கை – 98.31 திருநெல்வேலி 94.16 விருதுநகர் 97.45 மதுரை 93.93தூத்துக்குடி 96.76 மயிலாடுதுறை 93.90 கன்னியாகுமரி 96.66 ராமநாதபுரம் 93.75திருச்சி 96.61 புதுக்கோட்டை 93.53 கோவை 96.47 திண்டுக்கல் 93.28பெரம்பலூர் 96.46 அரியலூர் 96.38 திருவண்ணாமலை 93.10 தர்மபுரி 96.31திருப்பத்தூர்(வி) 92.86 கரூர் 96.24 சேலம் 92.17 ஈரோடு 96.00நாகப்பட்டினம் 91.94 தஞ்சாவூர் 95.57 தேனி 91.58 திருவாரூர் […]
தூத்துக்குடி துறைமுகம் பசுமை எரிபொருள் சேமிக்கும் மையமாக செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- “வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பல்வேறு பசுமைத் திட்டங்களைச் செயல்படுத்துவதின் மூலம் தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறது. அதன் ஒரு பகுதியாக சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்கு 5 மெகாவாட் தரைதள சூரியமின்னாலை, 2 மெகாவாட் காற்றாலை மற்றும் 1.04 மெகாவாட் மேல்கூரை சூரியமின்னாலைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. கூடுதலாக, 1 மெகாவாட் தரைதள சூரியமின்னாலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் […]
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவு செய்வேன்’ என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார். இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த […]
10- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு 10- ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8.94.264. தேர்ச்சி பெற்றோர் 8.18,743, தேர்ச்சி சதவிகிதம் 91.55% இவ்வாண்டு தேர்ச்சி 2.25% சதவிகிதம் கூடுதலாக உள்ளது. 10- ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930. 100% தேர்ச்சி […]
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் […]