• June 14, 2025

Month: March 2025

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 7

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) சார்பாக நாட்டு நலப் பணித்திட்ட முகாம் அணி எண் 180 ஐ சேர்ந்த 41 மாணவர்கள்   பிள்ளையார் நத்தம் கிராமத்தில் 7 நாட்கள் முகாமிட்டு சேவையாற்றினார்கள். கல்லூரியின் செயலர் முனைவர் மகேந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்  சுப்புலட்சுமி மற்றும் கல்லூரி இயக்குனர் முனைவர் வெங்கடாச்சலபதி வழிகாட்டுதலின்படி முகாம் தொடங்கப்பட்டது…. சிறப்பு முகாமை இணைப்  பேராசிரியரும் தாவரவியல் துறைத் தலைவருமான தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான முனைவர் மகேஷ்குமார் தொடங்கி […]

சினிமா

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; பின்னணி பாடகி கல்பனா விளக்கம்

பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கல்பனா பங்கேற்றுள்ளார். தெலுங்கானாவின் ஐதராபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கல்பனா மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர், அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, கண் […]

ஆன்மிகம்

நவ கைலாய தலங்கள்

1. சூரியன் – பாபநாசநாதர் கோவில் – பாபநாசம் 2. சந்திரன் – சேரன்மாதேவி கைலாசநாதர் கோவில் – சேரன்மாதேவி 3. செவ்வாய் – கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில் – கோடகநல்லூர் 4. ராகு – குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் கோவில் – குன்னத்தூர் 5. குரு – முறப்பநாடு கைலாசநாதர் கோவில் – முறப்பநாடு 6. சனி – ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் – ஸ்ரீவைகுண்டம் 7. புதன் – தென்திருப்பேரை கைலாசநாதர் கோவில் – […]

ஆன்மிகம்

இந்தியாவில் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்

சனி பகவான், கஷ்டங்களை தரக் கூடியவர் என்பதால் அவரை கண்டாலே அனைவரும் பயப்படுவார்கள். இதனால் சனியின் அருட் பார்வையை, கருணையை பெற வேண்டும் என அனைவரும் நினைப்பது உண்டு. அப்படி சனியின் அருளை பெறுவதற்கு ஏற்ற சனி பகவான் கோவில்கள் இந்தியாவில் எங்கெல்லாம் உள்ளது என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சனீஸ்வர பகவான். நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற கிரகம் இவர் ஒருவர் மட்டுமே. சனி […]

செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அடுத்த 6 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 6.3.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 7.03.2025 முதல் 9.03.2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.10.3.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.11.3.2025: […]

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி; பூமி பூஜையுடன் தொடக்கம்  

இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அங்கிருந்து, நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் செலுத்தப்பட்டு, புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. மற்ற நாடுகளை விட, இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அதனால், பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 12 சுகாதார நிலைய கட்டிடங்கள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன், கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 12 சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றின்  திறப்பு விழா மற்றும் ஏரல் சமுதாய நல மையத்தில் பிரசவ அறை மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று காலை ஒரே இடத்தில் நடைபெற்றது. ஏறல் சமுதாய நல மையத்தில் நடந்த விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ஆகியோர் ரூ. 5.29 […]

வேளாண்மை

பனை விதையை விதைத்தால் மட்டும் போதுமா? பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

பழங்காலம் தொட்டு பனை மரம் தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருக்கிறது.பனை மரத்தை  ஒரு  கற்பக விருட்சமாக  தமிழர்கள் பாதுகாத்தனர். தற்போது பனை மரங்கள் அழிந்து வரும் நிலையில் பனைமரம் வளர்ப்போம்…. பனை  விதைகள் விதைப்போம்! என்ற குரல் சமீப காலமாக சத்தமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது. ஒரு கோடி பனை விதையை நடுவதற்காக தமிழக அரசு ஒரு இயக்கம ஆரம்பித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்  பலவும் பனை விதைகள் விதைத்து வருகின்றன, அதுமட்டுமல்லாது தோட்டக்கலைதுறை மூலமாக  பனை நாற்றுகள் […]