• April 29, 2025

Month: March 2025

கோவில்பட்டி

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் 52 பேருக்கு இலவச கண் கண்ணாடி

கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழச்சி வேலாயுதபுரத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலரர் மந்திர சூடாமணி வரவேற்றார்.ஜீவ அனுக்கிரக அறக் கட்டளை நிறுவனர் ராஜேந்திரன்.. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் முருகன், லட்சுமி டெக்கரேஷன் சண் முகவேல், ராஜா சிப்ஸ் ராஜா, தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளை பூலோக பாண்டி, சாந்தி கன்ஸ்ட்ரக்சன் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் நாடார் […]

கோவில்பட்டி

ராகவேந்திரா சேவா அறக்கட்டளை அன்னதானம்

கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 43-வது மாத அன்னதானம் வழங்கும் நிகழச்சி  பத்திரகாளி அம்மன் கோவில்  முன்பு  நடைபெற்றது. பாலமுருகன் ஸ்டோர் பாலமுருகன் வரவேற்றார். விக்னேஸ்வரி என்டர்பிரைசஸ் அசோக், லட்சுமி நாட்டு மருந்து கடை பெரியசாமி, ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஹரி […]

கோவில்பட்டி

போலி பத்திரம் பதிவு செய்து 300 ஏக்கர் நிலம் மோசடி: கோவில்பட்டியில் விவசாயிகள்

கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது. கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களை போலி பத்திரம் பதிவு செய்து மோசடி செய்த  தனியார்  நிறுவனங்களை கண்டித்தும்,                     &

சினிமா

சிம்பொனியை டவுன்லோட் செய்து கேட்காதீர்கள்- நம் மண்ணில் நடக்கும் வரை காத்திருங்கள் ;

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து படைத்து இருக்கிறார், இந்த நிலையில், லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் சனிக்கிழமை  நள்ளிரவு தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்  லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை […]

சினிமா

`ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ – கொடாவா சமூகத்தினர் வலியுறுத்தல்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்”, “பீஷ்மா” உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் விக்கி கவுசல், ராஷ்மிக மந்தனா நடிப்பில் இந்தியில் வெளியான ‘சாவா’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டியது. இதற்கு முன்பு ராஷ்மிகா நடித்த ‘புஷ்பா 2″ இந்தி பதிப்பில் ரூ.800 கோடியும் ‘அனிமல்” […]

செய்திகள்

திண்டுக்கல்லில் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன் சிலையுடன் கோவில்

திண்டுக்கல் பழனி சாலை முருகபவனம் இந்திராநகரில் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன்=, முத்துமாரியம்மன் , கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சதாசிவம் குருக்கள் தலைமையில் 16 யாக குண்டங்கள் அமைத்து 20 சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் கிராம சாந்தி, ருத்ர ஜெபம், வேத பாராயணம், நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, உயிர் ஊட்டுதல் வைபவம் நடைபெற்றது. கனி, மூலிகை […]

ஆன்மிகம்

சனிபகவான் வழிபாடு

நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை அழைக்கலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, […]

ஆன்மிகம்

இடும்பன் உருவாக்கிய காவடி வழிபாடு

அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவன் இடும்பன். குருவின் கட்டளைக்கிணங்க இடும்பன் கவுதடி என்னும் தடியின் இரு புறங்களிலும் சிவகிரி மற்றும் சக்தி கிரி என்னும் இரண்டு மலைகளை கட்டி தொங்கவிட்டு பொதிகை மலையை நோக்கி சென்றான். செல்லும் வழியில் பழனி என்ற இடம் வந்தது. தடியுடன் மலைகளை கீழே வைத்தான் களைப்பு தீர இளைப்பாறி முடிந்ததும் மலையை தூக்க முயன்றான். முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெற செய்யவும் இடும்பனுக்கு அருளவும் விரும்பி  ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார்.  […]

சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் வில்லன் ஆர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது. மறுபுறம், கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற ‘2018’ படத்தை இயக்கிய ஜுட் ஆண்டனி,  […]