தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்திலும் நடித்துள்ளார். இதில் டிராகன் படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனக்கு கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, 2012-ம் […]
நாம் வீடுகளுக்குத் தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெரிய சூப்பர் மார்க்கெட் அல்லது சிறிய மளிகைக் கடைகளில் வாங்கிவருவோம். அங்கு உணவுப் பொருட்களையும், உணவற்ற பொருட்களையும் தனித்தனியாக வைத்திருப்பதை நாம் கவனித்திருப்போம். அதற்கான காரணம், உணவற்றப் பொருட்களால், உணவுப் பொருட்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது என்பதால் மட்டும் அல்ல. கவனக்குறைவாக, உணவற்ற பொருளை உணவுப் பொருளாக நாம் பயன்படுத்திவிடக்கூடாது என்பதும் ஒரு கூடுதல் காரணம். எனவே, நுகர்வோர்களாகிய நாம், கீழே குறிப்பிட்டுள்ளவைகளைப் பின்பற்ற முயற்சிக்க […]
இன்றைய தினத்தில் உலக வணிக அமைப்பின் ஓரு அங்கமாக நமது நாடு இந்தியா இடம் பெற்றுள்ள காரணத்தால் நம்முடைய வேளாண் விளைபொருட்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் , பாரம்பரிய உணவு பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் காட்சிபடுத்துவதால் நல்ல விலைக்கு விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது அதனுடைய உற்பத்தியும் அதிகரிப்பதால் தனிப்பட்ட விவசாயிகளும் பயன்பெறுவதுடன் நாட்டின் அன்னிய செலாவணி யும் மூலமாக நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்த உதவுகிறது இந்த பூவிசார் குறியீடு. பூவிசார் குறியீடு என்பது ( […]
தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டத்திலும் தென்னை தோப்புகள் உள்ளது..தென்னை சாகுபடி மற்ற சாகுபடி போல அல்லாமல் நிலையான நீடித்த வருமானத்தை தரவல்லது. அத்தகைய சாகுபடியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கவும் இளநீர் வெட்டவும் பயிர்பாதுகாப்பு செய்திட மரம் எறுபவர்கள் தேவை அதிகமாக இருக்கும்.ஆனால் தற்போதைய கால கட்டத்தில மரம் எறுபவர்களை கிராமங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் உள்ளனர் அவர்களுக்கும் மரம் எறும்போது, கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், எற்படும் ஆபத்தை நினைத்து […]
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த செயலைகண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் கடந்த 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. பல்வேறு மீனவர் அமைப்புகளைச் சார்ந்தவர்களை கனிமொழி எம்.பி. சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். […]
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக திருவாங்கூர் சமஸ்தான சுவடிகளிலிருந்து தெரிகிறது. இதை நாளிகை சூத்திர சுவடி என்றும் கூறுவர். அன்றிலிருந்து 133 ஆண்டுகளாக இன்று வரை இந்த கடிகாரம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதுடன் , துல்லியமாக நேரமும் காட்டுகிறது. இது ஒரு புதுமையான விந்தையான கடிகாரம். […]
நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ‘ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் […]
1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ‘பாட்ஷா’. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் திரையிடப்பட்டிருந்தது. சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் […]
அதிக மருத்துவ குணம்கொண்டது “மைக்ரோகிரீன்” என்னும் “பேபி” கீரை. நம்முடைய பொன்னான நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு நம் வீட்டிலேயே குறைந்த செலவில் இந்த கீரையை மிக எளிமையான முறையில் வளரப்பது பற்றி கோவில்பட்டி, முன்னாள் வேளாண் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார், இந்த சிறப்பு கட்டுரையில் விளக்குகிறார்… பொதுவாக கீரைகள் நமது அன்றாட உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. இலைக் காய்கறி வகையை சேர்ந்தது. இவற்றின் இலைகளும், தண்டுகளும் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துகளை […]