கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் இவர் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய […]
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல’ என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக இவர் ‘ரத்னம்’, “இந்தியன் 2”, “டிமான்ட்டி காலனி 2” , ‘ஜீப்ரா’ மற்றும் ‘பிளாக்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவர் ‘லிப்ட், டாடா, ஸ்டார்’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘மாஸ்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், […]
கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி….தெய்வீக மூலிகை, இடிதாங்கியாக செயல் படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்த்தனர்.சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும். ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் உண்டாக்கப்பட்ட மூலிகை. பெண்களுக்கு வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற கருந்துளசி […]
பொதுவாக 40ஆண்டுகளுக்கு முன்னதாக கிராமப்புறங்களில் ஓடை கண்மாய் தண்ணீரை பருகிய காலத்தில் ஓரு பழமொழி உண்டு ” தாயை தள்ளி வைத்தாலும் தண்ணீரை தள்ளாதே ” என்று இன்றைய நிலை அப்படியே மாறிவிட்டதுசெம்பில் தண்ணீர் குடித்தது போய் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரை வாங்கி பருகிறோம் அந்த அளவுக்கு நிலத்தடி நீரில் மாசு படிந்த நிலையில் உள்ளது.நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும்கூட முக்கியமான காரணங்களை பார்ப்போம்.1) நிலத்தடி நீரின் மாசுபாட்டுக்கு புவிசார் செயல் முறைகள் ( […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கீழஈராலில் விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடியை அறிமுகம் செய்து அதையே கட்சி கொடியாக்கி 25 ம் ஆண்டு வெள்ளி விழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுசெயலாளர் பிரேமலதா பொதுக்கூட்டம் நடத்த அறிவித்ததன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்குமாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டம் தொடங்கும் முன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செய்யப்பட்டது மாநில தேர்தல் […]
ஸ்மார்ட் மீட்டர் பாதிப்பு குறித்து மக்கள் சந்திப்பு இயக்க பிரசார கூட்டம்; கோவில்பட்டியில்
தமிழ்நாட்டில் வீடுகளில் இருக்கும் மின் மீட்டரை மாற்றி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு ,இந்திய தொழிற்சங்க மையம் கோவில்பட்டி கோட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளின் மின்சாரத் திருத்த சட்ட மசோதா, உதயமின் திட்டம் ஆகியவற்றின் மூலம் தற்போதைய இருக்கும் […]
மாதவராஜ் -“கிளிக்” நாவல் ஆய்வரங்கம், முருகேஸ்வரி- “ம்மா” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் கோவில்பட்டி கிளை சார்பில் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 10 வது நிகழ்வாக எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய “கிளிக்” நாவல் குறித்து ஆய்வரங்கம் நடைபெற்றது. பள்ளி சிறுவர் ,சிறுமியர்களின் பாடல் ,நடனம், கவிதை, காடுகள் பாதுகாப்பு குறித்தான நாடகம் என தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ., கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார் . கிளை இணைச் செயலாளர் முத்துராஜ் வரவேற்புரை ஆற்றினார். கிளைச் செயலாளர் வேலுச்சாமி துவக்க உரையாற்றினார். […]