`பாலைவன கப்பல்’ என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே எற்பட்ட பழக்கம் என்பது இன்று நேற்றல்ல. பல நூற்றாண்டுகளாகும். பூமியின் மிகவும் விரோதமான சுற்றுச்சூழலில் ( வறண்ட பாலைவனத்தில் ) வாழும் மில்லியன் கணக்கான ஏழைக்குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் போக்குவரத்து சாதனமாகவும் இருப்பது ஒட்டகங்களே…! ஒட்டகங்கள் தாவர உண்ணியாகும் மெல்லிய கழுத்தும் நீண்ட கால்கள் அகன்ற வயிறு கொண்ட ஓட்டகங்களின் பற்கள் கூர்மையானவை. பொதுவாக ஒட்டகங்கள் 30- 50ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. 4-5 நாட்கள் கூட நீர் அருந்தாமல் […]
தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில் இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள். ‘மாரி’ என்றால் மழை என்று பொருள். ‘கழி’ என்றால் ‘கழிந்த’ அல்லது ‘பின்னர்’ என்று அர்த்தம். எனவே, மழைக்காலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி […]
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வீரர்களுக்கு
யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் நாளை 3.1.2025 முதல் 7.1.2025 வரை நடத்துகிறது இப் போட்டியில் 68 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. நடப்பு சாம்பியன் ஆன மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி பயிற்சி முகாம் முடிவடைந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா கோவில்பட்டி எஸ் டி ஏ டி […]
கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.. பேருந்து நிலையத்தின் ஒருபுறம் வேலை நடக்கும் சூழலில் மறுபுறம் பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த் பணிகள் தொடங்கி ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் தற்போது பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறுவதற்கு வசதியாக பேருந்துகள் இடம் மாற்றி நிறுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற கலந்தாய்வு […]
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில், நகரச் செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலையில் பூத் கமிட்டி முகவர் தேர்ந்தெடுக்கப்படவும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன்,மத்தியஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,கிழக்கு […]
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. […]
இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்பேசும் வார்த்தைகள்’ , ‘கனா காணும் காலங்கள்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் […]
2024 ஆம் ஆண்டு முடிந்து நேற்று 2025 ஆம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று முன்தினம் இரவிலேயே தொடங்கி விட்டது. நள்ளிரவு 12 மணி ஆனதும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டன்ர். வாட்சப் வாழ்த்து செய்திகள் அனுப்பி மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புத்தாண்டு சிறப்பு கொண்டாடட்ட நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன, நேற்று காலையில் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி […]