மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வதால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும். தெய்வங்களை நம்முடைய வீட்டிற்கே அழைத்து வரும் மாதமாக மார்கழி மாதம் திகழ்கிறது. மார்கழி மாதம் என்பது தெய்வ வழிபாட்டிற்குரிய சிறப்பான மாதங்களில் ஒன்று. காக்கும் கடவுளான பெருமாளே, பகவத் கீதையில் மார்கழியை தனக்கு விருப்பமான மாதமாக கூறி உள்ளார். இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி சிவ வழிபாடு செய்வதும் […]
சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விருதுபெற்ற 2 பேராசிரியர்களுக்கு கோவில்பட்டியில் பாராட்டு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கான 2023 24 ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விருது வழங்கும் விழா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன் முன்னாள் நாட்டு […]
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் (38), பழனிச்சாமி மகன் விஜயகுமார் (38), காளிமுத்து மகன் விக்னேஷ் (31), பழனி அருகே ஆண்டிநாயக்கன்பட்டி காளிமுத்து மகன் மகேஷ்குமார் (35), ரத்தினசாமி மகன் ராஜ்குமார் (35) ஆகிய 5 பேர் 2 நாட்களுக்கு முன்பு அறுபடை கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டனர். நேற்று காலை சுவாமி மலைக்கு சென்ற அவர்கள், அங்கு தரிசனம் முடித்துவிட்டு திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். […]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க நண்பர்கள் நடத்தும் 11ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது . அத்துடன் இந்திய,உலக அமைதிக்காக ஆயிரம் ஸ்தோத்திர பலி எமுதும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் அன்னதானம் விழா கோவில்பட்டி முத்தையாமால் தெருவில் நடைபெற்றது. அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி,ஜெ பேரவை நகர செயலாளர் […]
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடையாக இருக்கும் திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு, மத்திய,தெற்கு, மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன்,சின்னத்துரை,பரமகுரு, ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மூன்று முறை ஜாதிவாரி கணக்கெடுக்க வாய்ப்பு கிடைத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசை கண்டித்தும்,வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என […]
உலக மக்களின் பாவம் போக்க பெத்தலகேம் நகரில் மாட்டு தொழுவத்தில் மீட்பராம் இயேசு கிறிஸ்து பாலகனாக பிறந்தார் இப்பிறப்பை கிறிஸ்தவ மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள், அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் நேற்று இரவு 11:45 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி கொண்டாடப்பட்டு 12 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க இயேசு பாலகன் பிறப்பை கொண்டாடி திருப்பலி நிறைவேற்றினார்கள் திருப்பலியில் புனித சூசையப்பர் திருத்தல […]
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ், வீலிங் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை;
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். விழா கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகள் […]
தூத்துக்குடி – எட்டயாபுரம் ரோட்டில், கோவில்பட்டி ஒய்எம்சிஏ இயக்கத்தின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ஒய்எம்சிஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். ஒய்எம்சிஏ மண்டலத் துணைத் தலைவர் ரோஜர் அப்ரின் வரவேற்றார். தூத்துக்குடி – எட்டயாபுரம் ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் வேலைபார்க்கும் விவசாய தொழிலாளர்களுக்கு, சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.. ஜீ.கே.விநாயகா சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அருண்குமார் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் ,ஊராட்சி அலுவலகம் என அரசு அலுவலகங்களில் தொடர்ந்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்காததால், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை மனு அளிக்கிறார்கள். அந்த வகையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்காமல் காலம் […]