• June 8, 2025

Month: December 2024

செய்திகள்

`திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூலை எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி

ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் சார்பில், நாட்டில் உள்ள 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 8 கவிதைப் புத்தகங்கள், 3 நாவல்கள், 2 சிறுகதைகள், 3 கட்டுரைகள், 3 இலக்கிய விமர்சனங்கள், 1 நாடகம் மற்றும் 1 ஆய்வு நூல் ஆகியவற்றுக்கு  சாகித்ய […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் லோடுமேன் வெட்டிக்கொலை; கோவில் வாசலில் பிணமாக கிடந்தார்

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்தவர் தேன்பவானி (வயது 50), இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இரவு நேரங்களில் முத்தையாபுரம் பல்க் அருகேயுள்ள பிள்ளையார் கோவில் வாசலில் படுத்து தூங்குவாராம். வழக்கம் போல் நேற்று இரவு அங்கு தூங்கி இருக்கிறார். இன்று அதிகாலை மார்கழி மாத பூஜைக்காக கோவிலை திறக்க பூசாரி வந்தபோது, தேன்பவானி வெட்டிக் கொலை செய்யப்பட்டு  பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கபப்பட்டது, முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் […]

தூத்துக்குடி

புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம்  மானியம் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான மானியம் பெற தகுதியான விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க 2024-25ம் நிதியாண்டில் மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்குதல்” திட்டத்தின் […]

பொது தகவல்கள்

விவசாயிகள் முளைப்பாரி வைப்பதன் அறிவியல் காரணங்கள்

விவசாயிகள் பருவம் பார்த்து விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் முதலில் அடுத்த போகத்திற்கான தரமான விதைகளை தன்னுடைய நிலத்திலேயே தேர்வு செய்ய காலம்காலமாக கடைபிடித்த தொழில்நுட்பம் முளைப்பாரி. விதைகளை தேர்வு செய்வதிலேயே பல நுட்பங்களை கடைப்பிடிப்பார்கள். நோய்தாக்குதல் இல்லாத தரமான பயிர்களில் இருந்து நன்றாக விளைந்த விதைகளை தேர்வு செய்வார்கள். அவ்வாறு தேர்வு செய்த நெல்,தானிய விதைகளை குதிர்களிலும்,கோட்டை கட்டியும்,சணல் அல்லது துணி சாக்குகளிலும் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள். அந்த விதைகளை பூச்சி தாக்குதலில் இருந்து […]

கோவில்பட்டி

நாலாட்டின்புதூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை  மின்தடை; மற்ற இடங்களில் 21-ந்தேதி

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21/12/24 -ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.    மின்சப்ளை நிறுத்தப்படும் உபமின் நிலையங்கள் மற்றும் அதற்கு உற்பட்ட பகுதிகள் விவரம் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்:- கழுகுமலை, வேலாயுதபுரம், கரடிகுளம், குமராபுரம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி உபமின் நிலையம்: கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, […]

கோவில்பட்டி

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ரூ.2 லட்சம் வெள்ள நிவாரண நிதி

தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்  சங்க தலைவர் ஜெ.விஜயானந்த்,  பொருளாளர் என்..ராஜவேல், நிர்வாக கமிட்டி  உறுப்பினர்கள் எஸ்.சுரேஷ், ஆர்/வெங்கடேஷ், மேலாளர் தங்கமாரியப்பன், போப் மகாதேவன், மகாலட்சுமி ஜி.பாண்டியன்  ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை சந்தித்தனர், அப்போது தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் காமரின் தீப்பெட்டி இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது,. மேலும் `துடிசியா’ கே.நேரு பிரகாஷ், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜாசெல்வின் மற்றும் கோவில்பட்டி […]

கோவில்பட்டி

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி, சுப்பலாபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர், சாலை,வாறுகால், ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டி, சுடுகாடு எரிமேடை வசதி, காத்திருப்போர் அறை வசதிகளும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துககு தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்., புதூர் ஒன்றிய செயலாளர் வெள்ளைவேந்தன், […]

கோவில்பட்டி

காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் த.மா.கா.மாவட்ட தலைவர் உள்பட

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி, விவசாய பயிர்களை முற்றிலுமாக நாசப்படுத்தி வருகின்றன,  இதனால் விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் சில சமயங்களில் விவசாயிகளையும் தாக்க தொடங்கியுள்ளன.. இதனால் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்திற்கு செல்வதற்கே  பயப்படும் நிலை  உருவாகி உள்ளது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து […]

கோவில்பட்டி

பன்றிகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்;  கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு

பன்றிகளிடமிருந்து விவசாயிகளையும், விளை பொருட்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகளையும், விளை பொருட்களையும் அழிக்கும் பன்றிகளிடமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் விளைந்த பயிர்களை பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதுடன் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பன்றிகளால் காயம்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மருத்துவ உதவித் தொகை வழங்க வேண்டும். பன்றிகள் தாக்கி  உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் குடும்ப […]