• April 19, 2025

Month: November 2024

செய்திகள்

இந்தியா-நியூசிலாந்து 3-வது டெஸ்ட்: பும்ரா ஏன் இடம்பெறவில்லை – பிசிசிஐ விளக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை-வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி உள்ளது. இந்த தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, […]

செய்திகள்

தீபாவளி: சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

இந்தியா முழுவதும் தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் முக்கிய இடத்தை பெறுகின்றன. கடந்த ஆண்டு மழை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செய்ய பட்ட பட்டாசுகள் அதிகளவில் தேக்கமடைந்தது. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90% விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தமிழக பட்டாசு […]

ஆன்மிகம்

​சஷ்டி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?

சஷ்டி விரதம் இருப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த சஷ்டி திதியில், உரிய முறையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் கடவுளான முருப் பெருமானுக்குரிய திதி சஷ்டி. மாதத்தில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டிலும் வரும் சஷ்டி திதிகளிலும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். முருகனின் அருளை பெறுவதற்கு சஷ்டி விரதம் இருப்பார்கள். “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” […]

ஆன்மிகம்

நாளை மகா கந்த சஷ்டி தொடக்கம்; விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு மாதமும் சஷ்டி என்ற திதி வருகிறது. சஷ்டியில் விரதம் கடைபிடித்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதை நம்மில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறோம். இதில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டி எனப் பெயர். இதை நாம் கந்த சஷ்டி என்று குறிப்பிடுகிறோம். தீபாவளி பண்டிகைக்கு பிறகு வரக்கூடிய சஷ்டி திருநாளை எதிர்நோக்கி ஏராளமானோர் காத்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விரதம் இந்த கந்த சஷ்டி. மகா சஷ்டி விரதம் கடைபிடிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்யாண […]

செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு: வணிகர்கள் கவலை

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனிடையே, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து 4-வது மாதமாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மாற்றம் செய்யப்படுவது வழக்கம் என்பதால், […]