இந்திய ஒலிம்பிக் சங்கம் வருகிற 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவல்படி கடந்த அக்டோபர் 1-ம் தேதி இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகத்தான வாய்ப்பின் மூலம் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் ஏற்படும். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் 2036 ஆம் […]
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது என எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சிவகாசியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணிக்கம் தாகூர் கூறியதாவது:- நடிகர் விஜய்யின் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால், விஜய் குறித்து சீமான் விமர்சித்து வருகிறார். விஜய்யின் வருகை தனது கட்சியின் கூடாரத்தை […]
திருச்செந்தூரில் நாளை முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 8-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்கள் திருச்செந்தூர் பகுதி […]
பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் பள்ளிகளை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இயங்கிவரும் சுமார் 2,200 பெண்கள் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதே அவல நிலைதான், அங்குள்ள சுமார் 541 கல்வி மைய பள்ளிகளிலும், 275 தேசிய மனித மேம்பாட்டு ஆணைய பள்ளிகளிலும் உள்ளது. மேற்கண்ட பள்ளிகள் அனைத்தும் அரசின் தொடக்க மற்றும் உயர்நிலை கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆசிரியரல்லாத […]
விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களை =கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 8 வது சீசன் கடந்த அக்டோபர் 6 -ந்தேதி தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் உள்ள அறையில் ஆண், […]
தூங்கா நகரம், கோவில் மாநகரம் என்று புகழப்படும் மதுரை பற்றிய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்வோம்…உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:1168 – 75: சுவாமி கோபுரம்1216 – 38: ராஜ கோபுரம்1627 – 28: அம்மன் சந்நிதி கோபுரம்1315 – 47:மேற்கு ராஜாகோபுரம்1372:சுவாமி சந்நிதி கோபுரம்1374: சுவாமி சந்நிதி மேற்கு கோபுரம்1452 :ஆறு கால் மண்டபம்1526 : 100 கால் மண்டபம்1559 : தெற்கு ராஜ கோபுரம்.-முக்குரிணி விநாயகர் கோபுரம்1560 :சுவாமி […]
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை விராட் கோலிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் வீடியோ ஒன்றை பகிர்ந்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தினை விராட் கோலிக்கு தெரிவித்திருக்கிறார். யுவராஜ் சிங் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-சிறப்பான கம்பேக் நம்முடைய செட் பேக்கில் இருந்துதான் வருகிறது. இந்த உலகம் உங்களின் கம்பேக்கை எதிர்நோக்கி […]
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) […]
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பாக கேரள மாநிலம் பைய்யனூரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சிகளை எடுத்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் குத்து பாடலாக உருவாகியுள்ளதாம். தற்போது, […]
சங்கர் இயக்கத்தில், ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஜூலையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. போஸ்ட் புரொடக்ஷன் […]