• June 8, 2025

Month: November 2024

செய்திகள்

திருமாவளவன் எங்களுடன் தான் இருக்கிறார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை பரபரப்பு பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்கிற ரீதியில் விசிகவில் கருத்துகள் எழுந்த நிலையில், இது விவாதமாக மாறியது. அண்மையில், தவெக தலைவர் விஜய்யும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என பேசி இருந்தார். அதை தொடர்ந்து சில கட்சிகள், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என்னும் கருத்தை வைத்து விசிகவுக்கு தொடர்ந்து மறைமுகமாக வலை வீசி வருகின்றன.ஆனால், திமுக கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாக திருமாவளவன் […]

செய்திகள்

மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கைலாஷ் கெலாட்: ஆம் ஆத்மி அதிர்ச்சி

டெல்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இச்சூழலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி தரும் வகையில் முக்கிய மந்திரிகளில் ஒருவரான கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கைலாஷ் கெலாட் உள்துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை தன்வசம் வைத்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட காலமாக இருந்த அவரின் இந்த முடிவு அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது. கைலாஷ் கெலாட்., ஆம் […]

செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது குண்டு வீச்சு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் கேசேரியா. இந்த நகரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் சனிக்கிழமை இரவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு மற்றும் அவரின் குடும்பத்தினர் யாரும் அந்த வீட்டில் இல்லை. மேலும் வீசப்பட்ட வெடிகுண்டுகள் நெதன்யாகுவின் வீட்டின் அருகே புல்வெளியில் விழுந்து […]

சினிமா செய்திகள்

கங்குவா மீது ஏன் இவ்வளவு எதிர் விமர்சனங்கள்: ஜோதிகா ஆதங்கம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியானது. இது 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு தரப்பு படம் நன்றாக இருக்கிறது என்றாலும், […]

செய்திகள்

வந்தே பாரத்: சாம்பாரில் வண்டு- உணவு சப்ளை செய்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்த

சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயிலில் நேற்று முன் தினம் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் சாம்பாரில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். உணவில் வண்டுகள் கிடந்ததை அடுத்து, பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாம்பாரில் வண்டுகள் கிடப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இது குறித்து மத்திய அமைச்சகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் என்ற பயணி […]

செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு

வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி தாமிர ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில்ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994-ம் ஆண்டு ஜனவரி […]

செய்திகள்

நாம் எல்லோரும் சேர்ந்து தேர்தல் களத்தில் உழைக்க வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னையை உலுக்கியது. இந்நிலையில் நேற்று முன் தினம் (நவம்பர் 16) ஆம்ஸ்ட்ராங் பற்றிய ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் ரஞ்சித், நாம் எல்லோரும் சேர்ந்து தேர்தல் களத்தில் உழைக்க […]

செய்திகள்

சீனாவில் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவர் சரமாரி கத்திக்குத்து: 8 பேர் பரிதாபமாக

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி கல்லூரியில் படித்து வந்த 21 வயது மாணவர் ஒருவர் திடீரென ஆவேசம் அடைந்து சரமாரியாக கல்லூரி வளாகத்தில் இருந்தவர்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது […]

செய்திகள்

பீகாரில் இறந்தவரின் இடது கண்ணை காணவில்லை என உறவினர்கள் போராட்டம்: எலி மீது

பீகார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இடது கண்ணை காணவில்லை என்று உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நோயாளியின் உறவினர் கூறியதாவது:- வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில், எனது உறவினர் பான்டஸ் குமாரை, பாட்னாவின் 2-வது பெரிய மருத்துவமனையான நாலந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த வியாழன் அன்று அனுமதித்தோம். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த பின் வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்து விட்டார் […]