• June 6, 2025

Month: October 2024

சினிமா

சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து: தெலுங்கானா மந்திரியின் சர்ச்சை பேச்சுக்கு நடிகர் நானி கண்டனம்

பிரபல தமிழ் நடிகை சமந்தாவும், நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா என்பவரை நாகசைதன்யா திருமணம் செய்துகொள்ள போகிறார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இதற்கிடையே சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.தாரக […]

சினிமா

பாரதிராஜாவை ‘லப்பர் பந்து’ படக்குழு சந்தித்து வாழ்த்து பெற்றனர்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. இவர் ‘கனா, எப்.ஐ.ஆர்’ படங்களில் இணை இயக்குனர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு வசனம் எழுதியவர். இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த மாதம் 27-ந் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சுரங்க பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதில் காலதாமதத்தை

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாலத்தின்  இருபுறமும் சர்வீஸ்  சாலை பணிகளை கால தாமதப்படுத்துவதை கண்டித்தும், சர்வீஸ்  சாலை பணிகளில் மெத்தனமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்றம் நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாதர் சம்மேளன நகரச் செயலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் […]

தூத்துக்குடி

மாநில துப்பாக்கி சுடும் போட்டி: தென்மண்டல காவல்துறை சாதனை

தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மண்டலங்களாக காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தென்மண்டல காவல்துறை சார்பாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 37 காவல்துறையினர் கலந்துகொண்டனர்.  இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்  முத்து பிஸ்டல் […]

ஆன்மிகம்

நவராத்திரி சிறப்புபதிவு- தாம்பூலப்பை

வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு ,முகம் பார்க்கும் கண்ணாடி ,வளையல் ,மஞ்சள் கயிறு ,தேங்காய், பழம் , பூ , மருதாணி 12.கண்மை,  தட்சணை,  ஜாக்கெட் துணி அல்லது புடவை. ஆகிய  பொருட்களை உள்ளடக்கியது தாம்பூலப்பை. இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.  வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,  கண்ணாடி, […]

ஆன்மிகம்

புரட்டாசி சனி விரதத்தின் முக்கியத்துவம்

பெருமாள் கோவில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி-விஜயதசமி விழா நாளை  தொடக்கம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன்  கோவிலில் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா நாளை   3-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-3-10-2024 வியாழக்கிழமை அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மதுகைடவர் அழிவிற்கு காரணமான தேவிகுமாரி வடிவத்தில் தோற்றம்அம்மனின் அருட்கோலங்கள்: துர்க்கை அம்மன் கோலம்4-10-2024 வெள்ளிக்கிழமைஅம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மகிஷாசுரனை வதைக்க புறப்பட்ட ராஜராஜேஸ்வரி தோற்றம்அம்மனின் அருட்கோலங்கள்:துர்க்கை அம்மன் கோலம்5-10-2024 சனிக்கிழமைஅம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மகிஷாசுரனை […]

செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரசியலுக்கு வர அவர் ஆயுத்தமாகி இருந்தநிலையில், உடல்நிலை காரணமாக அந்த முடிவை ரஜினிகாந்த் கைவிட்டார். பின்னர் உடல்நிலை தேறி வந்ததை தொடர்ந்து, சினிமா படங்களில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க தொடங்கினார். தற்போது ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த மாதம் திரைக்குவர இருக்கிறது. கூலி என்ற படத்திலும் […]