அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்ப்புலிகள் கட்சி
கோவில்பட்டி, கயத்தாறு விளாத்திகுளம், உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்.. துணை செயலாளர் கணேசன், நிதி செயலாளர் ஜெயராம் என்ற மகிழ்வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளை வேந்தன், வெள்ளைச்சாமி, ஊடகப்பிரிவைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து […]