• June 6, 2025

Month: September 2024

சினிமா

பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’ ரிலீஸ் தேதி

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பேட்ட ராப்’. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை […]

சினிமா

கனடாவில் ஸ்கை டைவிங் மூலம் ‘தி கோட்’ பட புரோமோசன்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘தி கோட்’ படத்தின் டிரைலர் மற்றும் 4 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி டோல்கேட்டில் பேருந்து, டிரக், கனரக வாகனங்களுக்கு கட்டணம் சிறிது குறைப்பு  

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.  இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் தூத்துக்குடியில் உள்ள புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில்  கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து, டிரக், கனரக வாகனங்களுக்கு கட்டணம் […]

ஆன்மிகம்

திருச்செந்தூர் நாழிக்கிணற்றின் பெருமை

திருச்செந்தூர் செந்தில் வேலவன் தனது வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார். அக்கிணறே நாழி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் என்றாலே அங்கு கடற்கரையோரமாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் நினைவுதான் வரும். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்ற திருக்கோயில் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகத் திகழ்கிறது. முருகப்பெருமானின் வாழ்வின் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற இடமாக திருச்செந்தூர் பார்க்கப்படுகிறது. அவர் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் வதம் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு நாளை நடக்கிறது

புதுக்கோட்டையில் வருகிற  7ஆம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு  விளையாட உள்ளது. இதையொட்டி  தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நாளை 3.9.2024 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில்  கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கான தகுதிகள்   1.1.2005க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க […]

கோவில்பட்டி

ஆரா விஸ்வாஸ் அகாடமி, தாமரை நாட்டியாலயா இணைந்து நடத்திய பட்டமளிப்பு, விருது வழங்கும்

கோவில்பட்டி தாமரை மஹாலில் கழுகுமலை  ஆரா விஸ்வாஸ் அகாடமி மற்றும்  தாமரை நாட்டியாலயா  இணைந்து குரு சமர்பணம் – டேலண்டீனா -2024, என்ற அபாகஸ், வேத கணிதம் , நாட்டிய திறனை வெளிப்படுத்தும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் , கடம்பூர் செ.ராஜு தீபச்சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார், லயன்ஸ் கிளப் ஆஃப் டைனமிக் தலைவர்  ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் , ஆசியா பார்ம்ஸ்  பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு நிகழ்ச்சியாக அபாகஸ், வேதிக் மேக்ஸ் பட்டமளிப்பு […]

செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க காசு இல்லை. பந்தயம் நடத்த மட்டும் காசு எங்கிருந்து

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாலர்க்ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க காசு இல்லை. பந்தயம் நடத்த மட்டும் காசு எங்கிருந்து வருகிறது. பார்முலா 4 கார் பந்தயம் மேல்தட்டு மக்களின் விளையாட்டு. சைக்கிள் பந்தயம் வைத்தால் கூட நம் பிள்ளைகள் பங்கேற்பார்கள். மிகப்பெரிய சாம்ராஜ்ஜியங்களே வீழ்ந்திருக்கின்றன. இது எத்தனை நாளைக்கு? இந்த கார் பந்தயத்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கார் பந்தயம் நடைபெறும் இடத்திற்கு அருகே பல்வேறு […]

கோவில்பட்டி

மரக்கட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு;கோவில்பட்டி அருகே உறவினர்கள் சாலை மறியல்

கோவில்பட்டி அருகே  கழுகசலபுரத்தில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை  உள்ளது. இந்த தீப்பெட்டி ஆலையில் தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாசிலாமணி (55) என்ற தொழிலாளி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம்  அங்கு இருந்த‌ மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாசிலாமணி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த மாசிலாமணி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் […]

செய்திகள்

65 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்; டி.ஜெயக்குமார்

சென்னை பெரம்பூரில், திரு. வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக  உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை முன்னாள் அமைச்சரும், வட சென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட செயலாளருமான டி. ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- .ஒரு முதலாளித்துவ அரசு கோடீஸ்வரர், பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது தான் பார்முலா 4 கார் பந்தயம். ஏற்கனவே அரசு இந்த கார் பந்தயத்திற்கு ரூ.48 கோடி செலவழித்தது, அதையும் திருப்பித் தரவில்லை. இது பார்முலா 4 ரேஸா? […]