• June 7, 2025

Month: May 2024

கோவில்பட்டி

கோவில் விழா : பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம் 

கோவில்பட்டி சிந்தாமணி விநாயகர் கோவிலில் நடந்த 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர். சிந்தாமணி விநாயகருக்கு காலை 5 மணிமுதல் மஹா கணபதி ஹோமம், மஹா பூர்ணாகுதி,பால்குடம் தீர்த்த குடம் அழைப்பு,21 வகையான சிறப்பு அபிஷேகங்கள்,கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாரதனை உள்பட விசேஷ பூஜைகள் நடந்தது.மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பெருமாள் கோவில் முன்பிருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.பின் விநாயகருக்கு பாலாபிஷேகம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ம் தேதி உள்ளூர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட  செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 22.5.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.  எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது.இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 8.6.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.  இவ்வாறு […]

கோவில்பட்டி

கோவில் விழாவில் விளக்கு பூஜை 

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 10வது தெரு  முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி மாத கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விளக்கு பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன்,நகர அவைத் தலைவர் அப்பாசாமி,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, […]

கோவில்பட்டி

சிபிஎஸ்இ தேர்வில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளி  மாணவர்கள் சாதனை

சிபிஎஸ்சி பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.  கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.  காமராஜ் சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த சஞ்சய் பரத் என்ற மாணவர் 500க்கு 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார் . (தமிழ் 97, ஆங்கிலம் 94, கணிதம் 100, அறிவியல் 94, சமூக அறிவியல் 97). இரண்டாம் இடம் சிந்துஜா 462/500, […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த 6 கொலைகள் பற்றி போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்று வெளியான பத்திரிகை செய்தி ஒன்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் 6 கொலைகள், இதில் 4 கொலைகள் மது, கஞ்சா போதையில் நடந்திருப்பதாகவும், இரு கொலைகள் மட்டும் குடும்ப பிரச்சனை காரணமாக நடந்திருப்பதாகவும், இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இரவில் மக்கள் வெளியே நடமாட பயப்படும் அளவிற்கு கொலைகள் அரங்கேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்திதான் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக […]

செய்திகள்

தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது :- தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.._ குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் […]

தூத்துக்குடி

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ;தூத்துக்குடி  ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- 2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை: www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக  விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். […]

செய்திகள்

அதிக மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர் மகளுக்கு சென்னை கல்லூரியில் இலவச கல்வி

 பிளஸ் 2 பொதுத் தேர்வில்  578 மதிப்பெண்கள் எடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதலிடத்தை ஆட்டோ டிரைவரின் மகள் பூங்கோதை பெற்று சாதனை படைத்தார்.  இதையொட்டி மாணவி பூங்கோதைக்கு சென்னை  எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவச கல்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கல்லூரி சார்பில் 100 சதவீத ஸ்காலர்ஷிப்புடன் இலவசமாக கல்வி பயில்வதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் உமா கவுரி, துணை முதல்வர் விஜயா ஆகியோர் […]

தூத்துக்குடி

மருந்து கடை உரிமையாளர்  கொலை வழக்கில் 6 பேர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் (வயது 32). இவர் நேற்று முன்தினம் (11.05.2024) இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலி 

கோவில்பட்டி அருகே இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு இவரது ஆட்டோவில் இளம்புவனத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்.  கோவில்பட்டி சாலையில் உள்ள  பஞ்சாயத்து அலுலவகம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக் ஆட்டோ மீது மோதியது.  இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் கண்ணன், மற்றும் பைக்கில் வந்த இளம்புவனத்தைச் சேர்ந்த சுடலை முத்து மகன் […]