• June 8, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ம் தேதி உள்ளூர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு

 தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ம் தேதி உள்ளூர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட  செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :-

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 22.5.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது.இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக 8.6.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

 இவ்வாறு ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *