• June 7, 2025

Month: May 2023

தூத்துக்குடி

108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு முகாம்; திருச்செந்தூரில் சனிக்கிழமை நடக்கிறது

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் Bsc nursing, GNM , ANM, DMLT (12 ம் வகுப்பிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) LIFE SCIENCE — Bsc Zoology, Botany ,Bio Chemistry, Microbiology […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகர் கோவில் விழா: பக்தர்கள் முளைப்பாரி-அக்னிச்சட்டி ஊர்வலம்

கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரில் உள்ள காட்டு நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன், மாரியம்மன்,.சக்தி விநாயகர், கருப்பசாமி, முத்துமாரியம்மன், வைரவசாமி கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி காலை கொடிக்கால் நடுதல் நடைபெற்றது. மாலையில் வடக்கத்தி அம்மனுக்கு பூஜை நடந்தது/. தொடர்ந்து 8-ந் தேதி திருவிளக்கு பூஜையும், கும்மியாடல் நிகழ்ச்சியும் நடந்தது,. 9-ந் தேதி காலை செண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து திருவள்ளுவர் இளைஞர் அணி சார்பில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி  இ.பி. காலனி எஸ். எஸ். டி. நகர் பகுதியில் எரியாத மின்விளக்குகள்;

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பா,ஜனதா ஊடகபிரிவு பொறுப்பாளர் அம்மன் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி  இபி காலனி எஸ் எஸ் டி நகர் 2வது தெரு இரண்டாவது போஸ்டிலும் மூன்றாவது போஸ்டிலும் மின்விளக்குகள் எரியவில்லை என பொதுமக்களின் குற்றச்சாட்டு வார்டு மெம்பர் வரவில்லை வார்டு மெம்பரை தெரியாது என்று கூறி விட்டார்கள் இது பற்றி மின்வாரிய  லைன் மேனிடம் கேட்ட;போது  பஞ்சாயத்து தலைவரிடம் முறையிடுங்கள் என்று கூறி விட்டார். அடுத்த வார்டு உறுப்பினர் மூலமாகவும் […]

தூத்துக்குடி

பாஞ்சாலங்குறிச்சியில் சாலை சீரமைப்பு பணி

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியர் குடியிருப்பு நுழைவு வாயில் அருகே விநாயகர் கோவில் முன்புறம் செல்லக்கூடிய சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருந்து வந்தது. வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள வீரசக்கதேவி 67 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால் சாலையை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேசிடம்  கோரிக்கை வைத்தனர்.. நேற்று மாலை நுழைவாயில் அருகே சேதம் அடைந்திருந்த […]

செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடிக்க மதுரை

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் (வயது 55) என்பவர் கடந்த மாதம் அலுவலகத்திற்குள் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராம சுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில், […]

ஆன்மிகம்

இந்துக்களின்  முக்கியமான சடங்குகள்

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம்: பயன் அடைந்தோர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,கூறப்பட்டு இருப்பதாவது:-  தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கள அளவில் 304 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 15 இயன்முறை மருத்துவர்கள், 15 நோய் ஆதரவு செவிலியர்கள், 180 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள் 78  பேர், தொற்றா நோய்க்கான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, கள அளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில ஜூனியர் ஆண்கள் ஆக்கிபோட்டி தொடக்கம் ; 35 மாவட்ட அணிகள்

ஆக்கி  யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி கே ஆர் கல்வி நிறுவனங்கள் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது 4 நாட்கள் போட்டி நடைபெறுகிறது. போட்டி தொடக்க விழாவுக்கு  ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம் தலைமை தாங்கினார்கள் போட்டியை கே ஆர் கல்வி நிறுவனங்கள் இயக்குனர் முனைவர் சண்முகவேல் தொடக்கி வைத்தார்.  ஆக்கி யூனிட் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தரைப்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க தாமதம் செய்வதாக புகார்

கோவில்பட்டி தாசில்தார் அலுவலக வாசலில் இன்று காலை ஐந்தாவது தூண் அமைப்பிஞ் நிறுவனத்தலைவர் எ.சங்கரலிங்கம் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். அப்போது தந்து கோரிக்கை பற்றிய மனுவை அளித்தார். அந்த்ச மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில்  உள்ள தரைப்பாலத்திற்கு இருபுறமும் அணுகு சாலை அமைக்க வேண்டுவது தொடர்பாக பல கோரிக்கைகள் மற்றும் அறவழி போராட்டங்கள் நடத்தியதன் தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள்  பேரு முயற்சி ,மேற்கொண்டனர். மேற்படி அனுகுசாலை போட […]

தூத்துக்குடி

திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே  வழிகாட்டுகிறது; அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

முதல்அமைச்சர்  ஸ்டாலின் ஆட்சியில் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி வட்ட கோவில், 3ம் மைல், ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:- , திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் கொரோனா பாதிப்பு நிதிநெருக்கடி எல்லாவற்றிலும் கருத்தில் கொண்டு நாட்டுமக்களுக்காக சிந்தித்து சிறப்பாக பணியாற்றி பல்வேறு நலத்திட்டங்களை முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். கொரோனா நிவாரணமாக ரூ.4000, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் […]