• May 17, 2024

Month: July 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், கட்டண திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு , அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு […]

கோவில்பட்டி

டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள்: இலவச மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்

கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் டாக்டர் ராமதாஸ் பெயரில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பின்புறம் அமைந்துள்ள காந்தி மைதானத்தில் மாவட்டசெயலாளர் ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றினார். பின்பு கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி சைவ செட்டியார் சங்க 49-வது மகாசபை கூட்டம்

கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கத்தின் 49-வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் சேனாபதி, பொருளாளர் களியோகத்து அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் துணை செயலாளர் லட்சுமணன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக ராமையா செட்டியாறம் திருநெல்வேலி சிதம்பரம் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர்சைவ செட்டியார் சமூகத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் (6௦௦-க்கு 552) பெற்ற மாணவி ஞானபொற்கொடி லாவண்யா, இரண்டாம் […]

கோவில்பட்டி

பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு சார்பில், 1௦ மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா புதுக்கிராமம் இல்லத்தார் பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மருத்துவர் வேலம்மாள், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிந்தனை கூட்டம்: குடும்ப நிகழ்வுகளை திருக்குறள் நெறிப்படி நடத்த முடிவு

உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல மாவட்ட நிர்வாகிகளுக்கான சிந்தனை கூட்டம் கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது.கூட்டத்தில் குடும்ப நிகழ்வுகளை தமிழ் மரபுபடி குறள்நெறிப்படி நடத்திடவும், ஒவ்வொரு திருக்குறள் மன்றங்களிலும் திருக்குறள் ஆசானை உருவாக்கிடவும், திருக்குறளின் புகழை கிராமங்கள் தோறும் பரப்பிடவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதுசிந்தனை கூட்டம் நிகழ்ச்சிக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் சேகர் காணொளி மூலம் தலைமை தாங்கி பேசினார்.உலக திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழரசன் அனைவரையும் […]

சினிமா

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து டி.ராஜேந்தர் சென்னை திரும்பினார்

பிரபல டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் வால்வில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு டி.ராஜேந்தருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலம் தேறியது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வு எடுத்தார். பூரண குணமடைந்த நிலையில் நேற்று […]

சினிமா

தேசிய விருது : சூர்யாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓ.டி.டி.யில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]

தூத்துக்குடி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி 17 பவுன்நகை கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள கல்லாமொழியை சேர்ந்தவர் ருபிஸ்டைன். இவரது மனைவி ஸ்மைலா (36). ருபிஸ்டன் மீன்படி வேலை செய்து வருகிறார். அவர் நேற்று அதிகாலை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டார். வீட்டில் ஸ்மைலா தனியாக இருந்தார்.அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, நகையை கேட்டு ஸ்மைலாவை கத்தியால் குத்தியுனார். இதில் அவரது உடலில் 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் மர்ம நபர் பீரோவில் இருந்த 17 பவுன் […]

செய்திகள்

14 மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் […]

சிறுகதை

ஆழ்குழாய் கிணறும்…குழந்தையும் (சிறுகதை)

குழந்தை ரமேசுக்கு அன்று மூன்றாவது பிறந்த நாள்… கணேசனும் கனகாவும் தங்கள் மகனின் பிறந்தநாளை காலையில் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.உறவினர்கள் புடை சூழ ஹேப்பி பர்த்டே டூயூ என்று பாட்டுபாடி கேக் வெட்டினார்கள்.குழந்தை ரமேசுக்கு கோவிலுக்கு சென்று மொட்டை போட்டிருந்தார்கள் அவன்.தலையில்தொப்பி மாட்டியிருந்தார்கள். அவன் கேக் வெட்டுவது போல் படம் எடுக்க அவன் கையில் சின்ன கத்தியை கொடுத்து போஸ் கொடுக்க சொன்னார்கள்.அவன் கேக்கை எடுப்பதிலே குறியாக இருந்தான்.அங்கும் இங்கும் தலையை ஆட்டினான். கணேசன் தன்மகனின் கையைபிடித்துகத்தியால் […]