விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 28.12.2024 அன்று நடந்தது. இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதற்கு ராமதாசின் மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு டாக்டர் ராமதாஸ், யாராக இருந்தாலும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்று கூறினார். […]
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதிய இந்த தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன் விவரம் (சதவீதத்தில்)வருமாறு:- சிவகங்கை – 98.31 திருநெல்வேலி 94.16 விருதுநகர் 97.45 மதுரை 93.93தூத்துக்குடி 96.76 மயிலாடுதுறை 93.90 கன்னியாகுமரி 96.66 ராமநாதபுரம் 93.75திருச்சி 96.61 புதுக்கோட்டை 93.53 கோவை 96.47 திண்டுக்கல் 93.28பெரம்பலூர் 96.46 அரியலூர் 96.38 திருவண்ணாமலை 93.10 தர்மபுரி 96.31திருப்பத்தூர்(வி) 92.86 கரூர் 96.24 சேலம் 92.17 ஈரோடு 96.00நாகப்பட்டினம் 91.94 தஞ்சாவூர் 95.57 தேனி 91.58 திருவாரூர் […]
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவு செய்வேன்’ என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார். இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த […]
10- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு 10- ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8.94.264. தேர்ச்சி பெற்றோர் 8.18,743, தேர்ச்சி சதவிகிதம் 91.55% இவ்வாண்டு தேர்ச்சி 2.25% சதவிகிதம் கூடுதலாக உள்ளது. 10- ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930. 100% தேர்ச்சி […]
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரம் தெருவைச் சேர்ந்தவர் நடிகர் ஜி.பி.முத்து. சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் புகழ்பெற்ற இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து வீட்டின் அருகே உச்சினிமாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கட்டும் வகையில், பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுப்பித்துக் கட்டப்படும் கோவில் கட்டிடமானது தனது வீட்டுக்கும், தெருவுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்படுவதாகவும், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற ஊரை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலம் ஆகி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஒவ்வொரு நாளும் பிரபலமாகி அவரது பொருளாதார நிலை உயர்ந்து வரும் நிலையில் அவரது சொந்த ஊரில் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதாக நேற்று முன்தினம் தனது மனைவியுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் […]
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- * […]
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதி தனசேகர் நகரில் தூத்துக்குடி மாநகராட்சி நூலகவரி நிதியின் கீழ் 9. 85 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர். கனிமொழி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகையா மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் மாநகராட்சி […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
