கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, 2025, உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் ” பனிப்பாறை பாதுகாப்பு “. இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் தண்ணீருக்கான உலகளாவிய ஆசை 55% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தினசரி […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராய் விஜயன், மாநிலச் செயலாளர் சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். மாநாட்டை விளக்கி பிரசார கூட்டம் கோவில்பட்டி ஒன்றியக்குழு சார்பில் இனாம் மணியாச்சியில் நடைபெற்றது.. கிளை உறுப்பினர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார், மாவட்ட […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘ஸ்பிரிட்’ படம் பிரபாஸின் 25-வது படமாகும். இதனை, ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை தொடர்ந்து, தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ‘உப்பெனா’ பட இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த […]
பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதன்படி, ’45’ என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். இதில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 45 படத்தின் டீசரை மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அர்ஜுன் இயக்கத்தில் ரமேஷ் […]
நம்முடைய முன்னோர்கள் கிணற்றுநீர் குளத்து நீரை பருகி வந்தனர். காலப்போக்கில் அவைமாறி குழாய் நீர், போர்வெல் நீரை பருகத் தொடங்கி விட்டோம். இன்றைய கால கட்டத்தில R.O நீரை குடிப்பதை கவுரவமாக நினைத்து , செம்புல தண்ணிய குடித்து பழகிய வந்த நாம் இன்று பாட்டில் நீரை பருகி வருகிறோம். இதில் எது சிறந்தது? நீரின் தரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்..மனித உடல் சுமார் 60-70% தண்ணீரால் ஆனது. மனித உடலின் செயல் பாட்டில் தண்ணிர் […]
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘பாலகம்’ படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வேணு யெல்டாண்டி தனது இரண்டாவது படமாக எல்லம்மாவை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதநிலையில், அவர்கள் பற்றி வெளிவரும் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, ஆரம்பத்தில், நானி கதாநாயகனாக நடிப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது நிதின் கதாநாயகனாக நடிப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நிச்சயமற்ற தன்மைதான் கதாநாயகி […]
அக்னிவீரா் பிரிவுகளுக்கு தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 16 மாவட்டங்களை சோ்ந்த இளைஞா்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் பல்வேறு பிரிவுகளில் ஆள்சோ்ப்புக்கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விருப்பமுள்ள திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய […]