Month: January 2025

சினிமா

பாலிவுட் சினிமாவிலும் கலக்கும் மாதவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அதன்படி, சமீபத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பாலிவுட்டில், அனன்யா பாண்டே, அக்சய் குமார் நடிக்கும் படத்திலும் மாதவன் நடித்து வருகிறார். இப்படம் வரும்  மார்ச் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மலையாள சினிமாவை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார். […]

வேளாண்மை

நெல் கொள் முதல் நிலையம் எப்படி செயல்படுகிறது?

தமிழகத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லை  விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய, மத்திய  அரசின் பரவலான நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ்,தமிழக நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் சார்பாக நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு என்ன விலை கிடைக்கிறது தெரியுமா ? நடப்பு கொள்முதல் பருவத்தில் சன்னரக த்திற்கான ஊக்கத்தொகை ( INCENTIVES) 107ரூபாயில் இருந்து , 130ரூபாயாகவும் சாதாரண மோட்டா ரகத்திற்கான ஊக்கத்தொகை 82ரூபாயிலிருந்து , 105ரூபாயாகவும் உயர்த்த ப்பட்டு உள்ளது. அதன்படி சன்னரக நெல்லுக்கு 2450எனவும் சாதாரண […]

வேளாண்மை

தென்னையில் ஊடுபயிராக பசுந்தாள் பயிர் சாகுபடி

தென்னை பயிரிடப்பட்ட நிலத்தின் மண்வளத்தை அதிகரிக்க நாம் கண்டிப்பாக ஊடுபயிராக பசுந்தாள் பயிரை பயிரிட்டு பூ பூப்பதற்கு முன் மடக்கி உழது மக்கிட செய்தால் மண்வளமும் மகசூல் ( தேங்காய்) உற்பத்தியும் அதிகரிக்கும்.மண்வளமாக இருந்தால் பொன் விளையும் என்பது நம்முடைய விவசாயிகளின் நம்பிக்கை. தற்போதை நிலையில் கிராமப்புற ங்களில்கூட கால்நடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியதன் விளைவாக மண்வள மும் இரசாயன உரங்களின் பயன்பாட்டால் குறைந்து மலடாகி வருகிறதை நாம் இன்று கண்கூடாக பார்க்கிறோம்.அன்று அள்ளி கொடுத்த […]

சினிமா

`நான்  பார்த்த படங்களை பள்ளியில் நண்பர்களிடம் நடித்து காட்டுவேன்’ – ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர், கடந்த பொங்கலன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனது பள்ளிகால நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-  நான்  பார்த்த படங்களை பள்ளியில் என் நண்பர்கள் முன்னிலையில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய 28டன்  யூரியா பறிமுதல்

கோவில்பட்டி அருகே  திட்டங்குளத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கிடங்கில் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து  தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ஸ்டீபன் ராஜ் தலைமையில் தனிபிரிவு காவலர்கள் அருண், ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கை கண்டறிந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 45 கிலோ எடை கொண்ட 630 மூட்டைகள் யூரியா பதுக்கி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க மூப்பன்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மாரீஸ்வரன், கார்த்திக் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஊர் தலைவர் காளிமுத்து,காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் மூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் அவர்கள் கோவில்பட்டி நகராட்சியுடன் மூப்பன்பட்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி வட்டம் மூப்பன்பட்டி ஊராட்சியில் சுமார் 2500 பேர் வசித்து வருகின்றனர். நாங்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சியில் 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு:100 நாள் வேலை திட்டம் தொடரக்கோரி

கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், மூப்பன்பட்டி மந்தித்தோப்பு, நாலாட்டின்புத்தூர், இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி ஆகிய 7 ஊராட்சி கிராமங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.கோவில்பட்டி நகராட்சியுடன் 7 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 100 நாள் வேலை திட்டம் தொடரக்கோரியும் கிராமமக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நேற்று காலை நடத்தியது.இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையில் கட்சியினர் மற்றும் 7 ஊராட்சிகளின் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளியில் படித்தவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் 1985 -86ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.‌ 1985 – 86ல் இப்பள்ளியில் பயின்ற 83 முன்னாள் மாணவ மாணவியர், 25 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர் – மாணவிகளில் 30 பேர்   மத்திய புலனாய்வுத்துறை, ஆசிரியர்கள் காவல்துறை,  ராணுவம், என அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர்.  மேலும் 7 டாக்டர்கள்  ஒரு […]