அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;கடம்பூர் ராஜு
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க – தமிழக முழுவதும் பிளாஷ்டிக் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராசுவை நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெயரிவிதனர், நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம்,செயலாளர் கோபால்சாமி, பொருளாளர் ஜோசப்ரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: […]