இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி தாலுகா குழு,இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,ஏ ஐ டி யு சி ஆட்டோ சங்கம்,ஏ ஐ டி யு சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஜீவா இல்லத்தில் வைத்து நடைபெற்றது .மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார் ,தாலுகா செயலாளர் பாபு,மாவட்ட குழு உறுப்பினர்கள் ரஞ்சனி கண்ணம்மா, செந்தில் ஆறுமுகம் ஆகியோர் நூற்றாண்டு […]
கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பசுவந்தனையில் அமைந்து உள்ளது கயிலாசநாத சுவாமி கோவில். பசுவும் தேவர்களும் வழிபட்ட இக்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் கயிலாசநாதர். இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன். ஆலய தல விருட்சம் வில்வ மரம். இத்தல சிவலிங்கத்தின் மீது, பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம் ‘பசுவந்தனை’ என்று அழைக்கப்படுகிறது. கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று […]
உறவு முறைச் சரணம் : ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா ஐங்கரன் சோதரனே சரணம் ஐயப்பா சண்முகன் சோதரனே சரணம் ஐயப்பா பார்வதி பிரிய புத்திரனே சரணம் ஐயப்பா பஞ்ச பூத சரணம் : ஆகாயம் – மகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா நெருப்பு – காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா நீர் – அழுதா நதியே சரணம் ஐயப்பா காற்று – பம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா நிலம் – கரிமலை ஏற்றமே சரணம் […]
கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் இந்திரா நகரில் உள்ள சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்லூரிஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைக்கப்பட்டது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். என்ஜினியர் சந்தனராஜ்,ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நர்சிங் கல்லூரி முதல்வர் பொன் திலகவதி அனைவரையும் வரவேற்றார். நர்சிங் கல்லூரி முதல்வர் […]
அமாவாசை அன்று சமைக்கும் உணவுக்கான காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயம் இடம்பெறும். அதனுடன் பாகற்காய், பிரண்டை மற்றும் பலாக்காய்களுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. இதற்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. அமாவாசை விரத சமையல் மற்றும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும்போது அந்தணருக்கு கொடுக்கும் பொருட்களில் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் இதில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் போன்றவற்றையும் கண்டிப்பாக […]
நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்; தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த ஒருவர் கோர்ட்டு வாசலில் வெட்டிகொலை செய்யபப்ட்டார். பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர், ஏற்கனவே நடந்த ஒரு கொலைக்கு பழி வாங்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது,. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்/பி._. ஆல்பர்ட் ஜான் நேற்று ஆய்வு செய்தார்,. […]
அதிமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது. அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி. அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு (ஜி. வி. என். )தன்னாட்சி கல்லூரியின் ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றமும்; நுண்கலை மன்றமும் இணைந்து, துறைகளுக்கிடையேயான திறன்சார்ந்த போட்டிகள் “டேலண்ட்ஃபெஸ்ட் -2024” 2 நாட்கள் நடத்தின.இவ்விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரை ஆற்றினார்..இரண்டு நாட்கள் நடந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் வினாடி வினா, நடனம், மைம், ஸ்கிட், பாடல், மற்றும் படைப்பு எழுதுதல்; ஆகியவை நடைபெற்றன. […]