• June 8, 2025

Month: November 2024

செய்திகள்

சென்னையில் அரசு மருத்துவமனையில் துணிகரம்: பணியில் இருந்த டாக்டருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி என்பவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்றுகாலை அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர், மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மற்ற டாக்டர்கள் விரைந்து வந்து கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜியை அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த […]

செய்திகள்

எம்எஸ் தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட் நோட்டீஸ்

ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் தொடர்ந்த வழக்கில், ஜார்க்கண்ட் நீதிமன்றம் கிரிக்கெட் பிரபலம் மகேந்திர சிங் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் மகேந்திர சிங் தோனியுடன் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, தோனி பெயரை பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி  

கோவில்பட்டியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாமை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  மாணவிகள்  மற்றும் உண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இருந்து புறப்பட்ட பேரணியை, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரும்,வருவாய் கோட்டாட்சியருமான மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி  வைத்தார். பேரணி மெயின்ரோடு, மாதாங்கோவில் ரோடு,எட்டையபுரம்ரோடு வழியாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.  இப்பேரணியில் கோவில்பட்டி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளில்  16-ம் தேதி  மின் தடை

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம்,  கோவில்பட்டி உபமின் […]

செய்திகள்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை; மத்திய மந்திரிக்கு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி  தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று (12-11-2024) கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க. […]

தூத்துக்குடி

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சத்துணவு ஊழியர்கள் 200 பேர்

தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்  200 பேரை போலீசார் கைது செய்தனர். திமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறைவைக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தொடரும், `பஸ்களில் பிரேக் பிடிக்கா சம்பவங்கள்’; தீர்வுக்கு என்ன செய்யலாம்?

கோவில்பட்டியில் தொடர்ந்து சில நாட்களாக பஸ்களில் பிரேக் பிடிக்கா சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நல்ல வேலையாக பெரிய அளவில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டிரைவர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வந்த அரசு பஸ் ,புதுரோடு இறக்கத்தில்  பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்ட போது பிரேக் பிடிக்கவில்லை. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு முச்சந்தியில்  உள்ள கோவில் நடைபாதையில் மோதி பஸ்சை நிறுத்தினார். இதே போல் மெயின்ரோட்டில் ஸ்டேட் வங்கி பகுதியில் இருசக்கர வாகனங்கள் […]

செய்திகள்

அந்நிய முதலீட்டு சட்ட மீறல்: அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு சம்மன்

அந்நிய நேரடி முதலீட்டு சட்டத்தை மீறிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் முக்கிய நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள், தங்களது சொந்த உற்பத்திப் பொருட்களை இணையதளங்கள் மூலம் விற்பனை செய்ய இந்தியாவில் தடை உள்ளது. ஆனால் வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் இந்த தடையை மீறி தங்களது சொந்த […]

செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மண்சரிவு: 4 பெண்கள் பலி

உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் உயிருடன் புதைந்து பலியாகி உள்ளனர். மேலும் பல பேர் காயமடைந்து உள்ளனர். கோட்வாலி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து கஸ்கஞ்ச் மாவட்ட மாஜிஸ்திரேட் மேதா ரூபம் கூறுகையில், “மண் சரிவில் இருந்து மொத்தம் 9 பெண்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 4 பேர் மாவட்ட மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் காயமடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார். இதுதொடர்பாக […]