கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், கனடாவிற்கான இந்திய தூதராக இருக்கும் சஞ்சய் குமார் மற்றும் சில குறிப்பிட்ட இந்திய அதிகாரிகள் மீது அந்நாடு புகாரை தெரிவித்து இருந்தது. கொலை வழக்கு விவகாரத்தை ஆர்வமுடன் தலையிட்டு விசாரித்து […]
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கி அவரே அதில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது பல திரைப்படங்களில் வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் குழந்தைகளை மையமாக கொண்டு ‘டீன்ஸ்’ என்ற சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கினார். சினிமா மட்டுமின்றி பல சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். தற்போது அதற்கு உதாரணமாக பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்., வந்தே பாரத் ரயிலில் தந்த […]
மராட்டியத்தின் கச்சிரோலி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்டு தம்பதியை பிடித்து தருபவர்களுக்கு அல்லது அவர்களை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. >இந்நிலையில், அந்த மாவோயிஸ்டு தம்பதி போலீசில் சரண் அடைந்துள்ளது. வருண் ராஜா முசாகி (வயது 27) மற்றும் அவருடைய மனைவி ரோஷனி விஜயா வசாமி (வயது 24) ஆகிய இருவரும் கச்சிரோலி போலீசில் சரண் அடைந்த நிலையில், இதுவரை சரணடைந்த மொத்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 674 ஆக […]
தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று. நாளை, நாளை மறுநாள்களில் அதீத கனமழைபெய்யும் என்பதால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை […]
திருசெந்த்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி கட்டப்பட்டு அதனை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். புதியதாக திறக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் உள்ளன, மேலும் […]
1. ஆக்ஸிஜன் 43 கிலோ 2. கார்பன் 16 கிலோ 3. ஹைட்ரஜன் 7 கிலோ 4. நைட்ரஜன் 1.8 கிலோ 5. கால்சியம் 1.0 கிலோ 6. பாஸ்பரஸ் 780 கிராம் 7. பொட்டாசியம் 140 கிராம் 8. சோடியம் 100 கிராம் 9. குளோரின் 95 கிராம் 10. மக்னீசியம் 19 கிராம் 11. இரும்பு 4.2. கிராம் 12. ஃப்ளூரின் 2.6 கிராம் 13. துத்தநாகம் 2.3 கிராம் 14. சிலிக்கன் 1.0 […]
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஆண்டுதோறும் அம்மனின் உத்தரவாக பல்லி சகுனம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மாலை அம்மனின் உத்தரவாக பல்லி சப்தம் கொடுத்தது. உத்தரவு கிடைத்ததனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13 தேதி அன்று திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சிக்காக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.. தொடர்ந்து திங்கள் கிழமை அதிகாலை 4 மணி அளவில் கண் திறப்பு […]
தலைநகர் டெல்லி மாசு அதிகம் உள்ள நகரம் ஆகும். குளிர்காலத்தில் மாசுபாடு மிக அதிகமாக இருக்கும்.இதனால் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவின் படி வருகிற அக்டோபர் 31-ம் தேதி முதல் தீபாவளி , கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன. இதையொட்டி டெல்லியில் காற்று மாசுபாட்டைகருத்தில் கொண்டு பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் விநியோகம் செய்தல் மற்றும் அனைத்து […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்காமலும், அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமலும் தரிசனம் செய்வதற்கு வி.ஐ.பி. பிரேக் தரிசன முறை அமலில் உள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும், முக்கியமான விழா காலங்களின்போதும்,பேரிடர் காலங்களின்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப பிரேக் தரிசனத்தை ரத்து செய்வது வழக்கம். ஆந்திராவில் தென் கடலோரம், ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருமலை […]
பெண்களின் அணியும் நகைகளுக்கு பின்னால் ,அறிவியல் உண்மைகள் மறைந்து இருக்கின்றன, அது பற்றி இங்கு பார்க்கலாம் பொட்டு :பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு :மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி: நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. மோதிரம்: பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும். செயின்: , நெக்லஸ் :கழுத்தில் செயின் அணியும் […]