Month: October 2023

செய்திகள்

பங்காரு அடிகளார் காலமானார்

ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளார் மரணசெய்தி அறிந்ததும் மேல்மருவத்தூரில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளை இறுதி சடங்கு நடக்கிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் இருந்தார். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார். உச்ச சக்தியின் அவதாரமே – ஆதிபராசக்தி என்று இவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படுகிறது. இவருக்கு […]

தூத்துக்குடி

மண்ணில் புதைந்த 3 தொழிலாளர்கள் மீட்பு; தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு  

தூத்துக்குடி  திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் எதிரே ஐஓசிஎல் (IOCL) குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று இந்த குழாய் பதிக்கும் பணியில் உத்திரபிரதேசம் பாட்வாலியா ரோடி பகுதியை சேர்ந்த அசோக் சர்மா மகன் ஓம் பிரசாத் (வயது 26), பீகார் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர்களான ஹரிராம் நாத் ஷா மகன் ஹரிராம் பிரசாத் (38), கட்டிவன் ஷா  மகன் பிரசாத் (29) மற்றும் பீகாரை சேர்ந்த வக்கீல்கிரி மகன் […]

சினிமா

கோவில்பட்டியில் 3 தியேட்டர்களில் `லியோ வெளியீடு; ரசிகர்கள் ஆரவாரம்   

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் நடித்துள்ள  `லியோ’ திரைப்படம் இன்று வெளியாகியது. திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே காலை 9 மணியில் இருந்து திரையிடப்பட்டது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கியதால் காட்சிகளை மாற்றுவதில் சிரமம் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தின் அடிப்படையில் காலை 9 மணியில் இருந்து திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து அதன்படி வெளியிட்டது. கோவில்பட்டியில் சத்யபாமா, லட்சுமி மற்றும் சண்முகா ஆகிய தியேட்டர்களில் லியோ வெளியாகி உள்ளது. மொத்தம் 5 ஸ்கிரீன்களில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில வினாடி- வினா போட்டி;  மதுரை பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது. 9-வது  ஆண்டாக  நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் தலைமை தாங்கி பேசினார். இப்போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த்.சி.ராமன் தொகுத்து வழங்கினார். காலை 11.30 மணியளவில்  நடத்தப்பட்ட தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட  முதல் […]

செய்திகள்

ஜாமீன் மனு தள்ளுபடி: அமைச்சர் செந்தில் பாலாஜியின்  மருத்துவ காரணங்களை ஏற்க ஐகோர்ட்டு

.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை […]

கோவில்பட்டி

கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்த்தவர்களுக்கு பரிசுபொருட்கள்

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பத்துறையின் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தொடங்கி வைத்தார்..கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரித்தவர்களுக்கு பரிசு பொருட்களையும்  சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்பிற்கான மேலாண்மை விருதுகளையும் அவர் வழங்கினார். இம்முகாமில் 68 சிகிச்சை 2115 குடற்புழு நீக்கம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி – புறநகர் பகுதிகளில் 21-ந்தேதி மின்தடை இடங்கள் விவரம்

கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது காரணமாக  நாளை மறுநாள்  21-ந் தேதி (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையங்கள் மற்றும்  மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம். கோவில்பட்டி:- கோவில்பட்டி, […]

ஆன்மிகம்

27 நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்கள்

பஞ்சாங்கத்தின் படி அன்றைய தின நட்சத்திரத்தின் காயத்திரி மந்திரத்தை அந்த நட்சத்திரத்திற்குரிய வேளையில் ஜெபித்துவருவது சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது அனுபவ உண்மை. 27 நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்கள் வருமாறு:- அசுவனி “ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி| தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||” பரணி “ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி| தந்நோ பரணி: ப்ரசோதயாத்||” கிருத்திகா “ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||” ரோகிணி “ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை […]

செய்திகள்

குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு 

அதிமுக வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- புரட்சி […]

ஆன்மிகம்

“மாசில் வீணை” சங்கீதத்துக்கே முதலிடம்

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு ‘லிஸ்ட்’ கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள்போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைத் சொல்கிறார். அவைஎன்ன முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப்புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிற தாமரைத் தடாகம். மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் […]