`வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்கும்’ என்ற அறிவிப்பு கண்டிப்பாக வரும்; ஆர்ப்பாட்டத்தில்
சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று மாலை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பஸ் நிலையம் எதிரே பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி பேசியதாவது:- கோவில்பட்டி மிகப்பெரிய வணிக நகரம். எதிர்காலத்தில் மாவட்டமாக உருவாகும் போது அதன் தலைநகராகவும் கோவில்பட்டி இருக்கப் போகிறது. இவ்வளவு முக்கியமான, மையப்பகுதியில் உள்ள கோவில்பட்டி நகரை […]