கோவில்பட்டியில் தொடரும் அவலம்: கூடுதல் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ் டிரைவர்கள்; பாலத்தில்
கோவில்பட்டி நகருக்குள் நெருக்கடியை குறைக்கும் வகையில் பைபாஸ் சாலையில் கூடுதல் பஸ் நிலையம் உருவாக்கபப்பட்டது. இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது. வழக்கம் போல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் புறப்பட்டு […]