கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை; ரெயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய
கோவில்பட்டியில் இன்று காலையில் இருந்து வெயில் கொளுத்தியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் வெப்ப நிலை மாறி மேகம் திரண்டு இருள் சூழ்ந்தது.3 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காற்று இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. புதுரோடு இறக்கத்தில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியது.மெயின் ரோட்டில் கால்வாயில் மழை தண்ணீர் கரை புரண்டு ஓடியது. ஏற்கனவே சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் […]