கர்நாடகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. இதனை ஏற்க பா.ஜனதா மறுத்து விட்டது. இதையடுத்து, கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகவும், அங்கு அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, புலிகேசிநகர் தொகுதியில் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று […]