இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும்.*
இப்பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.