கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சமீபத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வாங்கி சென்ற புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் ஒரு ஓட்டலில் புரோட்டா வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று […]
கேரள மாநிலம் கொல்லம் எலம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 32). இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்,ஸ்ரீஜித் தனது காரில் நண்பர் ராகேஷ் (32) என்பவருடன் மதுரை சென்று விட்டு நேற்று கேரளாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.இவர்கள் வந்த கார் மாலை சுமார் 5 மணியளவில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி வயலில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் […]
2021 ஆண்டு வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதில் சூர்யா, மணிக்கண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஆஸ்கார் திரைப்பட விழாவிற்கு தேர்வாகியிருந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை. இப்போது இந்த திரைப்படம் குறித்து ருத்ரா வன்னியர் சேனா என்ற அமைப்பு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ஜெய்பீம் திரைப்படம் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை […]
தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில அறிவிப்புகள் விவரம் வருமாறு:*அனைத்து வகை அரசுப்பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது பள்ளி, வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்த ஏதுவாக சிறப்பு மோட்டார் வாகன விதிகள் உருவாக்கப்படும். *தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். *விழா […]
திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.இன்று காலையில் அந்த பகுதியில் சாலையோர மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஆலமரத்தை அகற்ற தோண்டியபோது மரம் சாய்ந்த்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது.ஆட்டோவின் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் காதர் மற்றும் ஆட்டோவில் வந்த பெண் பயணி ரஹமத் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே […]
இன்று(5.5.2022) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6.5.2022 நாளை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, […]
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு 178 பயணிகள், 6 ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறக்க தொடங்கிய 20 நி மிடங்களில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார்.அதேநிலையில் தொடா்ந்து வானில் பறப்பது ஆபத்து என்பதால் இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து அனுமதி கிடைத்ததும் விமானத்தை மீண்டும் சென்னையில் அவசரமாக விமானி தரை இறக்கினார். இதனால் […]
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில், தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது.அதே பகுதியை சேர்ந்த முதியவர் கணேசன், கடந்த 2 மாதங்களாக, தினந்தோறும் காலை மற்றும் மாலையில் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கணேசன் வழக்கம்போல் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்யச் […]
பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் மீது கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை? சுப்ரீம் கோர்ட்டு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி நடந்த விசாரணையின்போது, ‘இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மே 4-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்ததுடன், எழுத்துப்பூர்வமான வாதங்கள் இருப்பின் அவற்றை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதித்தனர் இந்தநிலையில் கவர்னரின் பங்கு தொடர்பாக […]
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள நத்தம்மேடு ஊராட்சியில், கடந்த 2௦2௦ ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டப்பட்டது.இந்த கோவிலுக்கு ராஜ கோபுரம் அமைக்க கோவில் நிர்வாகிகள் தற்போது திட்டமிட்டுள்ளனர், இதையடுத்து உலக எம்.ஜி.ஆர்.பேரவை மற்றும் மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி முன்னிலையில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.அப்போது சைதை துரைசாமி பேசுகையில், “புராதன கோவில்களில் இருப்பது போன்று எம்.ஜி.ஆர்.கோவிலில் கர்ப்பக்கிரகம் அமைத்து வழிபாடு நடத்தவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022