சென்னை அண்ணாநகர், எச்.பிளாக் பகுதியில் உள்ள வீட்டில் சினிமா நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வட மாநிலத்தை சேர்ந்த 2 சிறுமிகள் சில வருடங்களாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.அதில் ஒரு சிறுமி நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்து, தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல உரிமையாளர் அனுமதிக்கவில்லை என செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தகவல் தெரிவித்த சிறுமியை மீட்டு, அண்ணா […]
தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் பி.மகேஸ்வரன் (வயது 45). ஆடிட்டர். இவருடைய அலுவலகம் கொண்டிராஜபாளையத்தில் உள்ளது. மகேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் பண்ணை வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்த பண்ணைக்கு எதிரில் மாநகராட்சி குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதை ஆடிட்டர் மகேஸ்வரன் சமீபத்தில் ஏலத்திற்கு எடுத்துள்ளார். இந்த ஏலம் விவகாரத்தில் மகேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து […]
சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே கழுங்குப்பட்டியில் ஏரிக்கண்மாய் உள்ளது. இட்ந்த கண்மாய் 3 டி.எம்.சி. தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு மிகப் பெரிய கண்மாய் ஆகும்.இந்த கண்மாய்க்கு நீர் வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, எறக்காழ மலை, அழகர்கோவில், பூதகுடி போன்ற மலைகளில் இருந்து பருவகாலங்களில் பெய்யப்படும் மழைநீர் ஏரிக்கண்மாய்க்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்த தண்ணீரை வைத்துதான் இந்த் பகுதியினர் நாங்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக […]
ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஆடவர் ஆக்கி அணியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் மற்றும் அரியலூரை […]
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரை சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் உண்டு.. இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று ரமேஷ் ஆசைப்பட்டார்.அவரின் ஆசைப்படி இரு வேறு குடும்பங்களை சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரண்டு மணமகன்கள் கிடைத்தனர். இதையடுத்து இரண்டு மகள்களுக்கும் ஒரே மேடையில் திருமணத்திற்கு ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தின் போது மணப்பெண்கள் தலையில் முக்காடு போட்டு மூடி இருந்தனர். அதோடு இரண்டு பெண்களும் […]
சென்னை விமான நிலையத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.யுமான கடம்பூர் ராஜு இன்று சந்தித்தார்.அவருடன் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பரமசிவம், கோபால்சாமி, வரதராஜன் ஆகியோர் இருந்தனர். இந்த சந்திப்பின்போது மத்திய மந்திரியிடம் தீப்பெட்டி தொழில் சார்ந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் நிறைவேற ஆவண செய்வதாக நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் மே 23-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை ஆசிய கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளன.இதில், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இந்தோனேஷியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், மலேசியா, கொரியா, ஓமன் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் பி பிரிவிலும் உள்ளன.இதற்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய ஆக்கி அணியை, ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவரான ருபீந்தர் […]
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், நேற்று கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால், பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. எனினும் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் பொலன்னருவாவை சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா, போராட்டக்காரர்களிடம் […]
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த அபினிமங்கலத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் . இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இவர்களது மகன் கோபி. கோபிக்கு திருமணமாகி அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். கோபி கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் ஜெயராணி மற்றும் அன்னபூரணி ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.நேற்று அன்னபூரணி தனது சொந்த ஊரான தேனொழுகத்திற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த ஜெயராணி 3 மணி அளவில் தபால் நிலையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றார். […]
அ.தி.மு.க. சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- அரசை பொருத்தவரையில் மக்கள் எப்படி போனாலும் பிரச்சினை இல்லை என்று இருக்கிறது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. மேலும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் நடவடிக்கைகள் குறைந்துள்ளன . அ.தி.மு.க.ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது. திமுக ஆட்சியில், கொலை, […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022