• May 20, 2024

கோவிலில் சுவாமி பாதத்தில் பேனாவை வைத்து பூஜை செய்து தேர்வுக்கு சென்ற பிளஸ்-2 மாணவிகள்

 கோவிலில் சுவாமி பாதத்தில் பேனாவை வைத்து பூஜை செய்து தேர்வுக்கு சென்ற பிளஸ்-2 மாணவிகள்

தமிழகத்தில் இன்று பிளஸ்-2  பொதுத்தேர்வு தொடங்கியது.. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெற்றது,. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  பிளஸ்-2பொதுத்தேர்வு  எழுத சென்ற  மாணவ மாணவிகள் பலர் செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி கோவிலில் சுவாமி பாதத்தில் தேர்வு எழுதும்  பேனாவை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *