• June 7, 2025

Month: February 2025

தூத்துக்குடி

சர்வதேச தேக்வாண்டோ நடுவர் விருது பெற்ற திருச்செந்தூர் பெண் போலீஸ் கிருஷ்ணவேணிக்கு சூப்பிரண்டு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணவேணி. தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனையான கிருஷ்ணவேணி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற 133வது சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். பயிற்சியை தொடர்ந்து  தேக்வாண்டோ விளையாட்டில் தமிழ்நாட்டின் முதல் பெண் சர்வதேச நடுவராக தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேக்வாண்டோ அசோசியேசன் சார்பாக விருது பெற்றார். மேலும்  தூத்துக்குடி தருவை மைதான விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான […]

செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் துரைமுருகன். 86 வயது ஆகும் அவருக்கு அடிகடி வயது மூப்பு காரணமாக ஏதாவது உடல்உபாதைகள் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அத்துடன்  சளிதொந்தரவும் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின், துணை […]

சினிமா

விரைவில் தொடங்கும் ‘மரகத நாணயம் 2’

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. அதாவது இந்த படம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரும்பொறை எனும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயத்தை கைப்பற்ற முயற்சிக்கும் வகையில் நகைச்சுவையாக உருவானது. கடைசியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 23-ந்தேதி இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டியில் 1974-77 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒவ்வொரு மாதமும் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற  23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது கோவில்பட்டி புதுரோடு ஆழ்வார் தெரு செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அன்றைய தினம் காலை  9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பங்கேற்போர்  முகவரி சான்றிதழ் நகல் ஏதேனும் கட்டாயமாக கொண்டு வர […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சி.எஸ்.ஆர் நிதியுதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேமநலநிதி வட்டித் தொகை வழங்கும் விழா மாநகராட்சி மாநாடு மையத்தில் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களையும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சமூகப் பொறுப்பு நிதியின் […]

செய்திகள்

பெரியார் பற்றி சர்ச்சை பேச்சு: சீமானுக்கு சம்மன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சமீபத்தில் வடலூரில் பெரியார் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள நா.த.க. தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை போலீசார் சம்மனை வழங்கினர். தந்தை பெரியார் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விளையாட்டு திடல்;கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடி, பி அண்ட் டி காலனி 12வது தெருவில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு திறந்தவெளி விளையாட்டு திடலை திறந்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு சாதனங்களை இளைஞர்களுக்கு கனிமொழி எம்.பி வழங்கினார்.  இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா […]

செய்திகள்

மக்கள் தொகைக்கு ஏற்ப வி.ஏ.ஒ. பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்;கோவில்பட்டியில் நடந்த மாநில பொதுக்குழுவில்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சவுபாக்கியா மஹாலில் நடந்தது.மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பையா, துணைத் செயலாளர்கள் சுப்புராஜ், ராஜபாண்டி, துணைத் தலைவர் உலகநாதன், திருச்செந்தூர் கோட்டச் செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பிரசார செயலாளர் சந்தனமாரியம்மாள் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் அபிராமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் செல்வன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் ராஜ்குமார், மாநில துணைத் […]

ஆன்மிகம்

நவக்கிரகதோஷம் போக்கும் வழிமுறைகள்…

நவக்கிரகதோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.  *காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும். *நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.  *தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும். *கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும். […]