கோவில்பட்டி மெயின்ரோடு பகுதி மார்க்கெட் ரோடு எதிரில் அமைந்துள்ள பறக்கும் படை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் காளிராஜ், பொருளாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்திணவேல், அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட […]
தமிழில் அவள் பெயFர் தமிழரசி, வீரம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனோசித்ரா. இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதாவது:- , ‘வீரம் படப்பிடிப்பு பல இடங்களில் நடந்தது. அப்போது எப்படியாவது நன்றாக நடித்து பெரிய நடிகையாக வேண்டும் என்ற குறிக்கோலுடன் இருந்தேன். ஆனால், படப்பிடிப்பின்போது எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. படத்தின் கதையை என்னிடம் கூறியபோது தமன்னா பாதியிலேயே இறந்துவிடுவார், அதற்கு பின் நீங்கள்தான் அஜித்துக்கு […]
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது,. கூட்டத்துக்கு கட்சியினர் பொதுசெயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- *கழகத்தின் கொடி நாள் (12.2.2025) 25ஆம் ஆண்டு “வெள்ளி விழாவை” முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமந்தோறும் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் *அண்ணா பல்கலைக் கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரனை […]
சேவைக்குறைபாடு: புகார்தாரருக்கு ரிசார்ட் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம்
சேவைக் குறைபாடு காரணமாக ரிசார்ட் நிறுவனம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது தூத்துக்குடி தனசேகரன் நகரைச்; சார்ந்த கபிலன் ரத்தின சபாபதி என்பவர் சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்திடம்; 3.2 லட்சம் செலுத்தி கொடைக்கானலில் ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக உறுப்பினராக சேர்ந்துள்ளார். அங்கு 2 ஆண்டுகளுக்கு பராமரிப்பு கட்டணம் இல்லாமல் தங்கலாம் என அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் புகார்தாரர் அங்கு தங்காமலேயே முதலாண்டுக்கான பராமரிப்பு […]
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாலியல் வன்முறை முதல், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்கள் ஆளும் திமுகவினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குற்றவாளிகளின் கூடாரமாகத் திகழும் திமுகவினர், தங்கள் மீதான களங்கத்தை மறைக்க அதிமுக மீது பழிபோட்டு, நடந்த பிரச்சினையை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது. டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் […]