தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, தருவை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரெயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே […]
தென்காசி நகரில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது . இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஒரு நபர் தனது கையில் வைத்திருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனை திறந்து கோவில் நுழைவு வாயில் பகுதியில் ஊற்றி தீ வைத்தார். இதைப்பார்த்த கோவில் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் […]
கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் தயாரிப்பு பயிற்சி முகாம் கோவில்பட்டி லட்சுமி மில் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. சிறுதானியங்களிலிருந்து உணவு தயாரித்தல், காகித பை தயாரித்தல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் கண்காட்சியில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கொலையை தடுத்து நிறுத்தி, காயமடைந்தவரை காப்பாற்றிய சாதனைக்காக டி.ஜி.பி.சங்கர்ஜிவால் நேரில் பாராட்டினார். கடந்த டிசம்பர் 27 அன்று திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள முக்காணி பகுதியில் குடும்ப தகராறில் சுயம்புலிங்கம் (38) என்பவர் மீது அவரது உறவினர்களான நாராயணன் (38) மற்றும் மாரியப்பன் எனும் பெரிய முண்டன் (38) ஆகியோர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்அப்போது ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை […]
சென்னையில் உள்ள “கிளாசிக் ரன்” என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலா கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இங்கிலாந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 21 பேர் 9 அணியாகப் பிரிந்து 9 ஆட்டோக்களில் சென்னையில் இருந்து புறப்பட்டனர், புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக 3 -ந்தேதி தூத்துக்குடி வந்தனர். நேற்று சாயர்புரத்தில் உள்ள பிரம்ம ஜோதி பண்ணை […]
சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் இளம் பெண்கள் பாசறை கூட்டம் ) சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, இளம் பெண்கள் பாசறையைத் தொடக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் கூறியதாவது:- நம்முடைய எதிர்காலத்திற்கு யாரால் திட்டமிட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேடையில் ஏறி எதையாவது ஒன்றைச் சொல்லிவிட்டு, […]
மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விமான நிலைய ஊழியர்களிடமும் சோதனை நடைபெற்றது. அப்போது, விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேர் தங்கத்தை கடத்தி வர முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து 6 […]
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதனையடுத்து, ஸ்ரீலீலா ராபின்ஹுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த மாதமே வெளியாக இருந்த இப்படம் சில கார்ணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இதனை சமீபத்தில் ஸ்ரீலீலாவும் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி படம் இவருக்கு பான் இந்திய நட்சத்திரம் என்ற பெருமையை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து இவர் நடித்து வரும் படங்கள் பெரிய வரவேற்பை பெறுகின்றன. இந்திய சினிமாவில் பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில், பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளாதது குறித்து அவரது அம்மா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “பிரபாஸிற்கு ரவி என்கிற ஒரு நெருங்கிய நண்பன் […]