ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்து மீறல்களை அம்பலப்படுத்தி உள்ள நிலையில் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம் மீது பூனம் கவுர் தனது சமூகவலைதளத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், புகார் அளித்து அதிக நாட்கள் ஆகியும் திரைப்பட கலைஞர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நடிகை பூனம் கவுர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
காட்டுக்கு ராஜா என்று அழைக்கபப்டும் சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 படங்கள் வந்துள்ளன.1994 மற்றும் 2019-ம் ஆண்டில் ‘தி லயன் கிங்’ என்ற பெயரில் வெளியாகின. காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டி இருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சமாகும். இந்நிலையில், பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் . இப்படம் கடந்த […]
2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார். மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது. பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது […]
உலகம் இயங்க காரணமாக இருப்பது 9 கிரகங்களாகும். இந்த கிரகங்கள் தனக்கென குணங்களை கொண்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சூரியன் சூரியன் ஆத்ம காரகன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது. உலகில் அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும். சந்திரன் இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். […]
திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார், இதை முன்னிட்டு, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். துர்கா ஸ்டாலினும் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கனிமொழி எம்.பி.யை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மற்றும் திமுக […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி மற்றும் கல்குமியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பிள்ளையார் நத்தம் சாலையில் இந்த போட்டியானது நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 6 மைல் தூரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டு முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30,க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன இப்போட்டியை பாஞ்சை வீரபாண்டிய […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில், சனி தலமாக விளங்குகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வரை இக்கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது. காலப்போக்கில் தேரோட்டம் நின்றுபோய்விட்டது. இதனால் இங்குள்ள தேர் அப்படியே ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. .இந்த தேரில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து சிற்பங்களான பெருமாள், தட்சிணாமூர்த்தி, பிரதோஷ மூர்த்தி, கஜலெட்சுமி, யாழி, பசு பால் கொடுக்கும் சிவலிங்கம், அரசனின் உருவங்கள், யானை பயிற்சி உருவங்கள், பூதகணங்கள், கோவில் […]
‘கட்சியை வழிநடத்து, ஆட்சிக்கு வழிகாட்டு: கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியால் பரபரப்பு
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று (ஜனவரி 5) பிறந்தநாள். திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தூத்துக்குடியிலும் பிறந்தநாள் நிகழச்சிகள் நடைபெற்றன. இந்த் சூழலில் தமிழ்நாடு முழுவதும் பெப்சி வி.எஸ்.பாலமுரளி என்பவர் பெயரிட்டு ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது,.. `கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு’ என்ற வாசகத்துடன் கருணாநிதி, பெரியார் துணையோடு, திமுக கட்சிக் கொடியுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் […]
தமிழ்நாட்டில் தற்போது 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை அடையாளம் காண்பது கடினம். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் எழுத்துப்பிழை மட்டுமே வித்தியாசம். RESERVE என்ற வார்த்தையில் S க்குப் பிறகு E என்பதற்குப் பதிலாக, A. என்று இருந்தால் அது கள்ள ரூபாய் நோட்டு. எனவே மிகவும் உஷாராக இருங்கள்.இருங்கள். மேலே உள்ள கள்ள நோட்டின் புகைப்படத்தைப் பார்க்கவும்.விழிப்புடன் இருந்தால் ஏமாறாமல் தப்பலாம்.