உத்ரா ப்ரொடக்சன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குனர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. நாயகியாக சாந்தினி கவுர் நடித்துள்ளார். மற்றும் மாயா கிளம்மி, நந்தகுமார் என்.கே.ஆர். ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசியவர்கள் வருமாறு:- இயக்குநர் ஆர் வி உதயகுமார்:-சினிமா இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டு தான் உள்ளோம் ஆனால் […]
மலையாள நடிகர் டோவினோ தாமஸ், திரிஷா இணைந்து நடித்துள்ள ஐடென்டிட்டி (IDENTITY) திரைப்படம் கடந்த 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானாலும், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தற்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், […]
இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் குன்றிமணி என்ற தாவரம் வளர்கிறது. பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரைடெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசையானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப்படுகின்றன. விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் […]
சென்னை அனைத்திந்திய தமிழ் சங்கம் சார்பில் பாரதியார் 143 வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி காயத்ரி மண்டபத்தில் நடந்தது. விழாவின் தொடக்கமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த இலக்கிய தலைவர்கள் முன்னிலையில் 143 கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது. தொடர்ந்து 143 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நடந்தது. அனைத்திந்திய தமிழ் சங்கத்தின் தலைவர் ஆவடிக்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல தலைவர் முருகசரஸ்வதி வரவேற்றார். சிறப்பு […]
கனிமொழி எம்.பி. பிறந்தநாளில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு ( 5-1-2025 ) அன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு நேற்று அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டிதலின்படி, கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி ஆலோசனையின் பேரில் பொதுக்குழு உறுப்பினர் ராமர் தங்கமோதிரம் அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா,அவைத்தலைவர் முனியசாமி,துணை செயலாளர் அன்பழகன், பொருளாளர் ராமமூர்த்தி,மாவட்ட பிரதிநிதிகள் ரவிந்திரன், மாரிச்சாமி,மாவட்ட மகளிர் சமுக வலைதளப்பொருப்பாளர் இந்துமதி கவுதமன், நகர துணை செயலாளர் […]
தூத்துக்குடி வடக்குமாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை அருகில் தேமுதிக வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், மாவட்ட துணைசெயலாளர்கள் மாரிச்செல்வம், ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ1000 வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் விஜயலட்சுமி நாகமுத்து முன்னிலை வைத்தார். பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை சுப்பையா வரவேற்றார். கடம்பூர் ராஜு எம்எல்ஏ., திரைப்பட நடிகர் பாண்டியராஜன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டாக்டர்கள் பத்மாவதி, சண்முகம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. “மகிழ்ச்சியும் மன நிறைவும் தருவது கிராம வாழ்க்கையா, நகர வாழ்க்கையா,” என்ற தலைப்பில் பட்டிமன்றம் […]
பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மண்பானை, வண்ண கோலப்பொடிகள் இவைகள் மட்டுமின்றி முக்கிய பொருளாக மஞ்சள் குலைகளும் உள்ளது. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. இதனால் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம். வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த […]