சத்ய சாய்பாபா 100வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் இலவச பொதுமருத்துவம் மற்றும் கண் மருத்துவ பரிசோதனை முகாம் யுபி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு காயகல்பம் குளியல் சோப் சேர்மன் காளிராஜன் தலைமை தாங்கினார், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை பரமசிவம், மருத்துவர்கள் பிரபு, விஜயராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் லதா ஸ்ரீவெங்கடேஷ் குத்துவிளக்கு ஏற்றினார்.முகாமை மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் தொடக்கி வைத்தார். முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அமுதவல்லி, தொழிலதிபர்கள் அங்கமுத்து, சோலையப்பன், கிருஷ்ணமூர்த்தி, […]
தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம்’, லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இவர் தற்போது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குடும்பஸ்தன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய […]
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வரும் […]
உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சிறந்த ஹீமோகுளோபின் உணவுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை இலை காய்கறிகள்: கீரை, கடுகு கீரைகள், செலரி மற்றும் ப்ரோக்கோலி இரும்புச்சத்துக்கான நல்ல சைவ ஆதாரங்கள் மற்றும் அவை ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகளை ஹீமோகுளோபின் அதிகரிக்கும் உணவு என்று அழைக்கலாம். பச்சைக் கீரையில் ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால், சமைத்த கீரையை சாப்பிடுவது சிறந்தது, இது இரும்புச்சத்தை உடலில் உறிஞ்சுவதைத் தடுக்கும். உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க விரும்பினால், ஃபோலிக் […]
கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் மரியாதை- கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கினார்
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று புதுரோட்டில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு வடக்கு மாவட்டசெயலாளர், கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச்செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, செல்வக்குமார், வண்டானம் கருப்பசாமி, கலைப்பிரிவு […]
கோவில்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 18.1.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவில்பட்டியில் உள்ள அனைத்து பகுதிகளிலும்மின்தடை செய்யப்படுகிறது. மற்றும் முக்கிய பகுதிகளான வி.எம்.எ.ஸ் நகர். பைபாஸ் ரோடு , மூப்பன் பட்டி, இளையரசனேந்தல் மெயின் ரோடு, நடராஜபுரம், மார்க்கெட் ரோடு, பழைய பேருந்து நிலையம், முகமது சாலியாபுரம், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுகிராமம், பூரணி அம்மாள் காலனி, கடலையூர் மெயின் ரோடு, […]
கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் விளையாட்டு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பரிசுகள்
கோவில்பட்டி வேலாயுதபுரம் தைப்பொங்கல் குழுவினரின் 9-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். வேலாயுதபுரம் 5-வது வார்டு தி.மு.க. நகர் மன்ற உறுப்பினர் லவராஜா, அமலி டிராவல்ஸ் உரிமையாளர் […]
எம்.ஜி.ஆர். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை […]
பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்திருந்தார். அதன்படி, பிரபாசுடன் கல்கி 2898 ஏடி, சூர்யாவுடன் கங்குவா மற்றும் சித்தார்த் மல்கோத்ராவுடன் யோதா ஆகிய படங்கள் ஆகும்.தற்போது, இவர் பாலிவுட்டில் ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புகைப்படம் ஒன்று வெளியாகி திஷா பதானி ஹாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.அதன்படி, பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” […]