Month: December 2024

தூத்துக்குடி

மாணவி வன்கொடுமை: பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்- கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி ஊராட்சி அன்னை தெரசா நகரில் “அன்பு உள்ளங்கள்” என்ற பெயரில் ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் அமைத்துள்ளது. இதன்  திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு முதியோர் இல்ல புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி […]

செய்திகள்

பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாசுடன் அன்புமணி விவாதம்

புதுச்சேரி மாநிலம் பாட்டானூரில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, மாநில இளைஞரணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை நியமனம் செய்வதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. பாமக நிறுவனர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் முகுந்தன். இவர் பாமகவில் சேர்ந்து 4 மாதங்கள் ஆகிறது. இந்த […]

செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு; அரசு வழங்க

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. >இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் […]

சினிமா

‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ ஹாலிவுட் பட நடிகை ஒலிவியா காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஹஸ்ஸி(73). இவர் தனது 15-வது வயதில், கடந்த 1968-ம் ஆண்டு பிராங்கோ ஜெபிரெல்லி இயக்கத்தில் வெளியான ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ ஹாலிவுட் படத்தில் ஜூலியட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக ஒலிவியா சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது வென்றார். இந்த சூழலில், நடிகை ஒலிவியா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூலியட்டாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒலிவியாவின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஹஸ்ஸிக்கு கடந்த 2008-ம் ஆண்டு […]

சினிமா

சினிமாவை விட்டு விலக கீர்த்தி சுரேஷ் திட்டம்?

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் அட்லி தயாரிப்பில் உருவான ‘பேபிஜான்’ என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 25-ம் தேதி வெளியான இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணி வெடி’ ஆகிய படங்களிலும் கீர்த்தி  நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதற்கிடையே,  கடந்த 12-ந் தேதி கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பள்ளி மாணவிகளுக்கான மாநில கால்பந்து போட்டி

மாநில அளவில் பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைத்து போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியில் சென்னை, ஈரோடு, மதுரை, விருதுநகர்,  திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டன. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான ஆட்டத்தில்  ஈரோடு மாவட்ட அணி மூன்று கோல்களும் நெல்லை மாவட்ட அணி ஒரு கோலும் போட்டனர் இந்த வெற்றி […]

கோவில்பட்டி

வீட்டின் பூஜை அறையில் புகுந்த பாம்பு; தீயணைப்பு படையினர் பிடித்தனர்

கோவில்பட்டி அருகே பாஞ்சாலங் குறிச்சி கோட்டை தெருவில் சரவணக்குமார் என்பவரது வீட்டு பூஜை அறைக்குள் ஒரு பாம்பு பகுந்து விட்டதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர், இதன்பேரில்; ஒட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பூஜை அறைக்குள் தேடி பார்த்தனர். கண்களில் தென்படவில்லை. நீண்ட நேரம் கழித்து ஒரு வழியாக அந்த பாம்பு பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர், […]

பொது தகவல்கள்

கிட்னி கற்கள் வராமல் தடுப்பது எப்படி?

சிறுநீரகங்கள் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம்…. வழக்கமான உடல் செயல்பாடு, நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்றவை உங்கள் பொது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. :நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை இருந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்படுத்தி வரம்பில் வைத்திருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் குறையும். நீரிழிவு நோயைப் போலவே உயர் ரத்த அழுத்தமும் நீண்டகால சிறுநீரகப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிறார் கதைகள் எழுதுவதற்கான பயிற்சி; எழுத்தாளர் உதயசங்கர் ஆலோசனை

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில்  தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சிறார் கதைகள் எழுதுவதற்கான பயிற்சிப் பயிலரங்கம் தொடங்கப்பட்டது. கோவில்பட்டிக் கிளையின் தலைவர் ஆசிரியர் மணிமொழிநங்கை அனைவரையும் வரவேற்றார். சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் உதயசங்கர் இப் பயிலரங்கத்தை தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:-  குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கதைகளை எழுத வேண்டும், எழுதக்கூடிய கதைகளில் எந்தெந்த கருத்துக்கள் இடம்பெற வேண்டும், நவீன சிறார் இலக்கியத்தின் தோற்றத்தில் கவிமணி, பாரதியார் ஆகியோரின் பங்கினையும், அதனைத் […]