எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி” விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், “எனை சுடும் பனி” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோர் நடிக்கிறார்கள் நட்ராஜ் சுந்தர்ராஜ், உபாசனா ஆர்.சி இருவரும் பக்கத்து பக்கத்து வீடு. […]
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 7 தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய புஸ்ஸி ஆனந்த்-க்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், தனி மனித தாக்குதல் கூடாது என்று தவெக சார்பாக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. விஜய்யின் அறிவுறுத்தலின் […]
நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களை கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடித்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பான வழக்கில், “குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் மாதம் கேள்வி எழுப்பியிருந்தது. இத்தகைய வழக்குகளில் வீடுகளை இடிப்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் […]
பாலிவுட் நடிகர் அமீர் கான் திரையுலகில் தனது அடுத்தகட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர் கான். தனது படங்களில் வித்தியாச முயற்சியை மேற்கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘லால் சிங் சத்தா’ திரைப்படம், பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கையின் அடுத்தகட்டம் குறித்து அமீர் கான் மனம் திறந்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளே சினிமாவில் இருப்பேன் […]
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகியது. படம் வெளியாகி இரண்டு வாரங்களிலேயே சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியாகும். அந்த வகையில் இந்த மாத இறுதியில் ’அமரன்’ படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தை 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் […]
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தார். அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படம் கங்குவாவுடன் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் சக்கைப்போடு போட்டு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 69’. இதுவே சினிமாவில் விஜய் கடைசியாக நடிக்கும் படம். படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் களமிறங்கியுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை கே.வி. என் நிறுவனம் தயாரிக்கிறது. […]
ஈராக் நாட்டின் நாடாளுமன்றத்தில் ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மை வகித்து வருகின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். தற்போது வரை ஈராக்கில் பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது. ஆனாலும் 18 வயதிற்கு முன்பாகவே ஈராக்கில் உள்ள 28% பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்து விடுவதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 18லிருந்து 9 ஆக குறைக்க ஈராக் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. இதை ஆரம்பம் முதலே […]
சீனாவின் கவ்ங்டங் மாகாணத்தில் குஹாய் நகரில் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. திங்கள்கிழமை இரவு 7.48 மணிக்கு அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள நடமாடும் சாலையில் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு காரை வேகமாக ஓட்டி வந்த 62 வயதான பென் என்ற நபர் அங்கு உடற்பயிற்சி செய்தவர்களை காரால் மோதி நசுக்கியபடி வேகமாக சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக […]