12 ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கான கட்டிட அனுமதி நிறுத்தி வைப்பு; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம்
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜனசங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயலாளர் கற்பூரராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன்மோகன், சீத்தாராமன், மாநில பிரதிநிதி வெங்கடேஷ் ஆகியோர் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கு கட்டிட அனுமதி கடந்த 6 மாதமாக காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..காரணம் கேட்டாலும் சரியான முறையான பதில் இல்லை. இதனால் வங்கியில் […]