கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்கியது. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியின் 9 ம் நாளான இன்று 1.6.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு முதல் அரையிறுதி போட்டி நடந்தது. […]
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, […]
கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் சார்பில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தேவர் கல்யாண மண்டபத்தில் நடந்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேவர் சமூக நலச்சங்கத்தின் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வேல்முருகன்,பொருளாளர் கார்மேக பாண்டியன், காவல்துறை முன்னாள் அலுவலர் ராஜு.ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் டாக்டர் ராம்குமார்,திரைப்பட […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் எஸ்.வெள்ளத்துரை. இவர், தமிழக போலீஸ்துறையில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்டவர். ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் இவரை பயன்படுத்தி வந்தனர்.கடந்த 2004-ம் ஆண்டு சந்தன மரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த சிறப்பு அதிரடி படை குழுவில் எஸ்.வெள்ளத்துரையும் முக்கிய இடம் பெற்றிருந்தார். இதே போல சென்னையில் பிரபல தாதா அயோத்திக்குப்பம் வீரமணி மெரினா கடற்கரை பகுதியில் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் […]