அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நடந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பவுர்ணமி அன்று மாங்கனி திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புராண வரலாறை புரட்டி பார்க்கையில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்காலில் வாழ்ந்த சிவபக்தையான புனிதவதியின் வீட்டிற்கு வந்து மதிய வேளையில், சிவபெருமான் , சிவனடியார் வேடத்தில் வந்து உண்பதற்கு அன்னம் வேண்டினார். புனிதவதியும் அன்னத்துடன், தன் கணவர் […]
சித்தர்களை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர். அதனால்தான், […]
பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு தேர்வான ஓட்டப்பிடாரம் வீரர்; கனிமொழியிடம் வாழ்த்து பெற்றார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கே.துரைசாமிபுரம் ஊராட்சியை சேர்ந்த மகாராஜா(வயது 24) என்பவர் பார்வையற்றோருக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 27-ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரில் நடைபெறும் சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு (IBSA) உலக விளையாட்டு 2023 இல் பங்கேற்கிறார். மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்ப நாயக்கன்பட்டியில் நடைபெற்ற “மக்கள் களம்” நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.யை பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் […]
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் நீராவிபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் களம் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சிஇன்று நடைபெற்றது.கனிமொழி எம். பி. கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அமைச்சர் கீதா ஜீவன்,மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன்,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி .தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ., நீராவிபுதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அன்னமகாராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பசாமி, கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.பின்னர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் […]
கோவில்பட்டியில் நகரசபை சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகரசபை தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார்.கூட்டம் தொடங்கியவுடன் நகரசபை தலைவர் கருணாநிதி, திட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை கவுன்சிலர் உலகராணிக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பேசினார்.கவுன்சிலர் சீனிவாசன் பேசுகையில், கோவில்பட்டி நகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளதால் புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் சித்ராதேவி, புவனேஸ்வரி […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை சனி பிரதோஷம் சிறப்பு பூஜை நடைபெற்றது.நந்தியம்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும்,மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. டாக்டர்கள் பலர் ரத்ததானம் வழங்கி டாக்டர் பிதான்சந்தரராய் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும் மனிதகுல சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும்,மனச்சாட்சியுடனும், கண்ணியத்துடனும், தொழிலை மேற்கொள்ளவும்,மருத்துவ தொழிலின் […]
கோவில்பட்டி-தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் பரமசிவம், துணை தலைவர் கோபால்சாமி, சாத்தூர்-தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் த தலைவர் லட்சுமணன், துணை தலைவர் பெருமாள்சாமி, அகில இந்திய தீப்பெட்டி தொழில் கூட்டமைப்பின் தலைவர் நூர்முகமது, குடியாத்தம்- தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் […]
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்ற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாராயண பெருமாள்கோவிலுக்கு உண்டு.சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் […]